தடுப்பணைகளை அகற்றாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு: போஸ்டரால் பரபரப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், மதுரை மாவட்டம், கருமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி கிராம…

ஏப்ரல் 6, 2024

திருவண்ணாமலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து யோகாசனம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்திய மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயகத்தின் கடமையான வாக்களிக்கும் உரிமையை அறிவுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே 100…

ஏப்ரல் 6, 2024

குடியாத்ததில் பாஐக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக நடிகை குஷ்பூ தீவிர வாக்கு சேகரிப்பு

வேலூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் அவர்களை ஆதரத்து நடிகை குஷ்பூ குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.…

ஏப்ரல் 6, 2024

திருவண்ணாமலை தேரடித் தெருவில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்

திருவண்ணாமலை திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேரடி தெருவில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

ஏப்ரல் 3, 2024

100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தும் விதமாக மதுரையில் பிரமாண்டமான தேர்தல் விழிப்புணர்வு ஓவியம்

மதுரை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தும் விதமாக மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 1000 மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த…

ஏப்ரல் 3, 2024

திருவண்ணாமலையில் தேர்தல் விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம்

மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவண்ணாமலையில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்திய மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை…

ஏப்ரல் 3, 2024

அதிமுக அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வாக்குகள் கேட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரசாரம்

மதுரை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வாக்குகள் கேட்டுமுன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட தாராப்பட்டி கொடிமங்கலம் கீழமத்தூர் துவரிமான் ஆகிய…

மார்ச் 31, 2024

காலணிகளை மாலையாக அணிந்து வாக்கு சேகரித்த சுயேச்சை வேட்பாளர்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களில் வருகிறது ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.…

மார்ச் 31, 2024

குடியாத்தம் அருகே நரிக்குறவர் காலனி பகுதியில் 100% வாக்குப்பதிவு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி

குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாக்கம் ஊராட்சி நரிக்குறவர் காலனி பகுதியில் 100% வாக்குப்பதிவு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி…

மார்ச் 30, 2024

வேலூரில் பாஜக கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்

வேலூர், மாங்காய் மண்டி அருகே உள்ள மைதானத்தில் வேலூர் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், புதிய நீதி…

மார்ச் 30, 2024