மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகள் செயல்பட்டு வருகிறது. இதில், ஒப்பந்த அடிப்படையில் மற்றும் நிரந்தர பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். நாளுக்கு நாள் நிரந்தர பணியாளர்கள் குறைக்கப்பட்டு…

ஜூலை 9, 2026

மதுரை மாநகராட்சி பசுமலை குடிநீர் உந்து நிலையத்தில் ஆணையர் கௌரவ் குமார் ஆய்வு

மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.94 பசுமலை மூலக்கரை பகுதியில் உள்ள குடிநீர் உந்து நிலையத்தின் செயல்பாடுகள், பைக்காரா பகுதியில் குடிநீர் விநியோகம், சாத்தமங்கலம் நகர்ப்புற…

ஜூன் 27, 2026

ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து ஆணையர் கௌரவ் குமார் ஆய்வு

மதுரை மாநகராட்சி அரசு இராஜாஜி மருத்துவமனை பகுதிகள், பனகல் சாலை மெயின் ரோடு, ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் டி.டி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை…

ஜூன் 25, 2026

மதுரை மாநகராட்சியில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் நாளை ஆண்டு தோறும் சமத்துவ நாள் ஆக கடைப்பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா…

ஏப்ரல் 14, 2026

மழைநீருடன் கழிவுநீர் தேக்கம்: அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்ட மக்கள்

மதுரை மாநகராட்சி 71வது வார்டில் நீண்ட நாட்களாக மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி இருப்பதால், பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளையும், அமைச்சர் மூர்த்தியையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த…

அக்டோபர் 25, 2025

வீட்டிற்குள் புகுந்து பள்ளி சிறுவன் மற்றும் தந்தையை கடித்து குதறிய தெரு நாய்

மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா 15வது தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி (40). இவரது மகனான 8 வயது சிறுவனான செந்தில் காலை…

ஆகஸ்ட் 8, 2025