திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்த தவெக பொதுச் செயலாளர் ஆனந்த்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி கிராமத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று…

ஆகஸ்ட் 15, 2025

மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு‌: பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து

நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு‌ போடப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட்…

ஆகஸ்ட் 14, 2025

நள்ளிரவில் பேருந்து கிடைக்காமல் பயணிகள் கடும் அவதி: அதிக அளவு பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாநகர் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து, திருமங்கலம் பெரியார் நிலையம் உள்ளிட்ட தென்பகுதிக்கு செல்லக்கூடிய நகரப் பேருந்துகள் இரவு நேரங்களில் குறைந்த அளவை இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

ஆகஸ்ட் 14, 2025

வரும் சட்டமன்றத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் புதிய தமிழகம் வெற்றி பெறும்: டாக்டர் கிருஷ்ணசாமி

மதுரை அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கட்சி கொடிகளை ஏற்றி வைத்து பொதுமக்களை சந்தித்து…

ஆகஸ்ட் 14, 2025

உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் 30 ஆண்டுகளுக்கு பின் உதவி ஆட்சியராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி பதவியேற்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் நாட்டின் சுதந்திரத்திற்கு முன் 1910 ல் துவங்கப்பட்டது. ஒருங்கிணைந்த மதுரையாக இருந்த போது திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய அலுவலகமாக…

ஆகஸ்ட் 12, 2025

மதுரையில் தவெக இரண்டாம் மாநில மாநாடு: பத்து நாட்களே உள்ள நிலையில் முழு வீச்சில் பணிகள்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள சூழ்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரப்பத்தி பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று…

ஆகஸ்ட் 11, 2025

வீட்டிற்குள் புகுந்து பள்ளி சிறுவன் மற்றும் தந்தையை கடித்து குதறிய தெரு நாய்

மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா 15வது தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி (40). இவரது மகனான 8 வயது சிறுவனான செந்தில் காலை…

ஆகஸ்ட் 8, 2025

தடகள போட்டியில் காடுபட்டி அரசு உயர் நிலைப் பள்ளி மாணவி சாம்பியன்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அலங்காநல்லூர் குறு வட்ட அளவிலான தட, களப் போட்டிகள் நடந்தது. இதில் காடுபட்டி அரசு உயர் நிலைப் பள்ளி மாணவி அஜிதா 19…

ஆகஸ்ட் 8, 2025

சோழவந்தானில் அதிகாரிகளின் அலட்சியத்தால் அநியாயமாக பறிபோன உயிர்: புறநகர் பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை பகுதியில் போக்குவரத்து துறையில் நடத்துனராக பணி செய்து ஓய்வு பெற்ற சோழவந்தான் பசும்பொன் நகரை சேர்ந்த நடத்துனர் காந்தி என்பவர் தனது…

ஆகஸ்ட் 5, 2025

மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்திய அவலத்தைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்

மதுரை, உசிலம்பட்டியில் பள்ளி இயங்கி கொண்டிருக்கும்போதே, பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்ற நிலையில், மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்திய அவலத்தைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள்…

ஆகஸ்ட் 5, 2025