வாடிப்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திற்கு பணிந்த அதிகாரிகள்

வாடிப்பட்டியில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கல் ஊன்றிய காவல்துறை அதிகாரியை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது . வாடிப்பட்டி பேரூராட்சி…

ஜூலை 21, 2025

மதுரையில் சௌராஷ்ட்ர பிரமுகர்கள் அரசியல் பிரதிநிதித்துவ ஆலோசனைக் கூட்டம்

மதுரையில் சௌராஷ்ட்ர பிரமுகர்களுக்கு அரசியல் பிரதிநித்துவம் அளிக்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை மற்றும் தீர்மானக் கூட்டம் முன்னாள் காவல் துறைத் தலைவர் கே.ஆர்.எம்.கிஷோர் குமார் தலைமையில்…

ஜூலை 21, 2025

உசிலம்பட்டியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகும் அவலம்

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 19 வது வார்டு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிய சம்பவம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.…

ஜூலை 21, 2025

குடமுழுக்கு என்ற சொல் தவறு கும்பாபிஷேகம் என்று கூறுவது தான் சரியானது – அர்ஜூன் சம்பத்

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் நல்லபடியாக வேள்வி சாலை…

ஜூலை 20, 2025

குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் காலபைரவர் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய் கரையில் கீழ்ப்பகுதியில் 36 அடி உயர குகை வடிவிலான 18 சித்தர்களுடன் தியான மண்டப அண்ணாமலையார் திருக்கோயில்…

ஜூலை 20, 2025

மு.க. முத்து மரணம்: பட்டமளிப்பு விழாவில் பாதியில் வெளியேறிய கனிமொழி

மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை அருகே உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இன்று 30 வது பட்டமளிப்பு விழா லெட்சுமியம்மாள் வீரப்ப நாயக்கர் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில்,…

ஜூலை 19, 2025

மதுரையில் தவெக 2 வது மாநில மாநாடு கால் கோள் விழா

மதுரை பாரப்பத்தியில் நடைபெற உள்ளது இதற்கான கால் கோள் விழா இன்று காலை 5.25 மணிக்கு யாகபூஜையுடன் துவங்கியது. விழாவில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு…

ஜூலை 16, 2025

திருப்பரங்குன்றம் குடமுழுக்கு தமிழில் நடத்த கோரிக்கை வைத்த வேத மறுமலர்ச்சி இயக்கத்தினரால் பரபரப்பு:

பதினெண் சித்தர் மடம் மற்றும் பீடத்தின் கீழ் இயங்கும் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தினர் மற்றும் தமிழ் யாகசாலை நிர்வாகிகள் இணைந்து திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி…

ஜூலை 13, 2025

தச்சம்பத்து கிராம காளியம்மன் கோவில் ஆனித் திருவிழா: பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் ஆனித்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு…

ஜூலை 8, 2025

அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த நபரை காவலர்கள் தாக்கும் வீடியோ வைரல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலர் அஜித்குமார் தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்து…

ஜூலை 6, 2025