ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்து சோழவந்தானில் நாளை கடையடைப்பு..!
சோழவந்தான். தமிழக முழுவதும் வாடகை கடைகளில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து, நாளை சோழவந்தானில் அனைத்து…
சோழவந்தான். தமிழக முழுவதும் வாடகை கடைகளில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து, நாளை சோழவந்தானில் அனைத்து…
வாடிப்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா அன்னதானம் வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் தி.மு.க சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்தநாள்…
மதுரை: உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட ஆய்வின் போது பள்ளிக்கூடம் அருகில் தடை செய்யப்பட்ட பகுதியில் சிகரெட் விற்பனை செய்த கடையின் உரிமையாளருக்கு உணவுப் பாதுகாப்புத்துறையின்…
சோழவந்தான் அருகே டிராக்டர் கடைக்குள் புகுந்ததில் டிரைவர் உள்பட இருவர் படுகாயம் : சோழவந்தான்: மதுரை சோழவந்தான் விவேகானந்தா கல்லூரி எதிரில் சிமெண்ட் ஏற்றி வந்த டிராக்டர்…
சோழவந்தான். மதுரை,பாலமேடு அருகே, வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மயான வசதி கேட்டு, வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மதுரை மாவட்டம்,…
மதுரை : மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், இந்திய அரசமைப்பு உறுதிமொழி மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்திய அரசமைப்பு உறுதிமொழி இந்திய…
சோழவந்தான்: மதுரை,சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தேர்தலில் அமிர்தராஜ் தலைமையிலான அணியினர் அபார வெற்றி பெற்றனர். செயலாளராக, பாலசுப்பிரமணியன், பொருளாளராக பாலமுருகன் துணைச்…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் பாலமேடு நாயுடு மகாலில் பாலமேடு வட்டாரக் களஞ்சியம் மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை…
மதுரை. மதுரை பாண்டி கோயில் ஜெ. ஜெ.நகர் வர சித்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, இத்திருக்கோயில் அமைந்துள்ள மீனாட்சி…
ஜன்னல் கதவுகள் தயாரிப்போர் சங்கக் கூட்டம் மதுரை: யுபிவிசி ஜன்னல்- கதவுகள் தொழில்துறையில் கார்பென்டர் பயில்வோருக்கு என, தனிப் பிரிவு ஏற்படுத்த வேண்டும் என, மத்திய- மாநில…