மதுரை ஜெஜெ நகர் விநாயகர் கோயில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

மதுரை ,ஜெ. ஜெ. நகரில் அமைந்துள்ளது அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில் நடராஜர் சிவகாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருக்கோவிலில் அமைந்துள்ள நடராஜர் மற்றும்…

நவம்பர் 18, 2024

சோழவந்தான் அருகே ஒச்சாண்டம்மன் கோவில் கும்பாபிஷேகம்

விக்கிரமங்கலம் அருகே ஒச்சாண்டம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேசெல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடு முதலைக்குளம் ஊருக்கு கிழக்கே அமைந்துள்ள…

நவம்பர் 18, 2024

முதல்வர் படம் சின்னம் பொறித்த படிவங்கள் இணைக்க தி.மு.கவினர் வலியுறுத்துவதாக குற்றச்சாட்டு..!

சோழவத்தான் : சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில், வாடிப்பட்டி, அலங்கா நல்லூர் ஒன்றியம், மற்றும் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல் லூர், பாலமேடு பேரூராட்சிகள் சமயநல்லூர் உள்ளிட்ட 10 ஊராட்சி…

நவம்பர் 18, 2024

உசிலம்பட்டி அருகே மழைநீர் தேங்குவதை தடுக்காததால் கிராம மக்கள் சாலை மறியல்..!

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஒவ்வொரு கனமழை காலத்திலும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து வீடுகளுக்குள் தண்ணீர் தேங்குவதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் திடீர் சாலை…

நவம்பர் 18, 2024

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு: போலீஸ் குவிப்பு

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிகாலையில் குவிந்தனர். மதுரை விமான நிலைய அருகே உள்ள சின்ன உடைப்பு…

நவம்பர் 17, 2024

காட்டு நாயக்கர் சமூக போராட்டத்துக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

சோழவந்தான்: மதுரை பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்து…

நவம்பர் 17, 2024

உசிலம்பட்டி கடைவீதியில் 200 கிலோ நெகிழி பைகள் பறிமுதல்

உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் நெகிழி பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் நடைபெற்ற திடீர் சோதனையில்  200 கிலோ நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தும், 31 ஆயிரம் அபராதம் விதித்தும்…

நவம்பர் 17, 2024

டி.மேட்டுப்பட்டி ஸ்ரீ அழகுமுத்தாலம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள டி.மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ அழகுமுத்தாலம்மன், திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில்…

நவம்பர் 17, 2024

மதுரை அருகே சாதி சான்றிதழ் கேட்டு நடந்த போராட்டத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி

பரவை அருகே பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு பத்தாவது நாளாக பள்ளியை புறக்கணித்து மாணவர்கள் பெற்றோர்கள் போராட்டம் செய்து வந்த நிலையில் 60 வயது மூதாட்டி ஒருவர்…

நவம்பர் 16, 2024

வாடிப்பட்டி பகுதியில் சிவன் கோயில்களில் சிறப்பாக நடைபெற்ற அன்னாபிஷேகம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு சிவன் கோயில்களில் அண்ணாபிஷேகம் வழிபாடு செய்யப்பட்டது. குலசேகரன் கோட்டையில் குலசேகரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த…

நவம்பர் 16, 2024