“இந்திய அரசமைப்பு உறுதிமொழி“ மதுரை மேயர் தலைமையில் ஏற்பு..!

மதுரை : மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், இந்திய அரசமைப்பு உறுதிமொழி  மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்  ஏற்றுக் கொண்டனர். இந்திய அரசமைப்பு உறுதிமொழி இந்திய…

நவம்பர் 26, 2024

அரசு போக்குவரத்து பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தேர்தல் : புதிய நிர்வாகிகள் தேர்வு..!

சோழவந்தான்: மதுரை,சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தேர்தலில் அமிர்தராஜ் தலைமையிலான அணியினர் அபார வெற்றி பெற்றனர். செயலாளராக, பாலசுப்பிரமணியன், பொருளாளராக பாலமுருகன் துணைச்…

நவம்பர் 26, 2024

மதுரை, பாலமேட்டில் இலவச கண் மருத்துவ முகாம்..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் பாலமேடு நாயுடு மகாலில் பாலமேடு வட்டாரக் களஞ்சியம் மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை…

நவம்பர் 26, 2024

வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சங்காபிஷேகம்..!

மதுரை. மதுரை பாண்டி கோயில் ஜெ. ஜெ.நகர் வர சித்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, இத்திருக்கோயில் அமைந்துள்ள மீனாட்சி…

நவம்பர் 26, 2024

யுபிவிசி ஜன்னல்-கதவுகள் தயாரிப்பில் கார்பென்டர் பயில்வோருக்கு தனிப்பிரிவு..!

ஜன்னல் கதவுகள் தயாரிப்போர் சங்கக் கூட்டம் மதுரை: யுபிவிசி ஜன்னல்- கதவுகள் தொழில்துறையில் கார்பென்டர் பயில்வோருக்கு என, தனிப் பிரிவு ஏற்படுத்த வேண்டும் என, மத்திய- மாநில…

நவம்பர் 25, 2024

சுடுகாட்டுக்கு பாதை இல்லை : இறந்தவர் உடலை பாலம் வழியாக ஏற்றி எடுத்துச் செல்லும் அவலம்..!

சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை பாலத்தின் வழியாக ஏற்றி எடுத்துச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.…

நவம்பர் 25, 2024

அம்பலத்தடி ஊராட்சியில் நாட்டுநல பணித் திட்ட முகாம்..!

அலங்காநல்லூர் : மதுரை மேற்கு ஒன்றியம், அம்பலத்தடி ஊராட்சியில் எம்.எல்.டபுள்யூ ஏ, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், சிறப்பு…

நவம்பர் 24, 2024

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி : கள்ளக்காதலனுடன் கைது..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ரயில் தண்டவாளத்தில் கடந்த 14ஆம் தேதி இரவு மர்மமான முறையில் ஒரு நபர் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தார்.…

நவம்பர் 24, 2024

சுற்றுலா பக்தர்களால் திருவிழா போல் காட்சியளித்த திருப்பரங் குன்றம்

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாதம் மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை…

நவம்பர் 24, 2024

சோழவந்தானில் மாணவிகள் நலன் கருதி கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

சோழவந்தானில் மாணவிகளின் நலன் கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள்…

நவம்பர் 23, 2024