சோழவந்தான் அருகே கடைக்குள் புகுந்த டிராக்டர் : டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்..!
சோழவந்தான் அருகே டிராக்டர் கடைக்குள் புகுந்ததில் டிரைவர் உள்பட இருவர் படுகாயம் : சோழவந்தான்: மதுரை சோழவந்தான் விவேகானந்தா கல்லூரி எதிரில் சிமெண்ட் ஏற்றி வந்த டிராக்டர்…
சோழவந்தான் அருகே டிராக்டர் கடைக்குள் புகுந்ததில் டிரைவர் உள்பட இருவர் படுகாயம் : சோழவந்தான்: மதுரை சோழவந்தான் விவேகானந்தா கல்லூரி எதிரில் சிமெண்ட் ஏற்றி வந்த டிராக்டர்…
சோழவந்தான். மதுரை,பாலமேடு அருகே, வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மயான வசதி கேட்டு, வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மதுரை மாவட்டம்,…
மதுரை : மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், இந்திய அரசமைப்பு உறுதிமொழி மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்திய அரசமைப்பு உறுதிமொழி இந்திய…
சோழவந்தான்: மதுரை,சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தேர்தலில் அமிர்தராஜ் தலைமையிலான அணியினர் அபார வெற்றி பெற்றனர். செயலாளராக, பாலசுப்பிரமணியன், பொருளாளராக பாலமுருகன் துணைச்…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் பாலமேடு நாயுடு மகாலில் பாலமேடு வட்டாரக் களஞ்சியம் மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை…
மதுரை. மதுரை பாண்டி கோயில் ஜெ. ஜெ.நகர் வர சித்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, இத்திருக்கோயில் அமைந்துள்ள மீனாட்சி…
ஜன்னல் கதவுகள் தயாரிப்போர் சங்கக் கூட்டம் மதுரை: யுபிவிசி ஜன்னல்- கதவுகள் தொழில்துறையில் கார்பென்டர் பயில்வோருக்கு என, தனிப் பிரிவு ஏற்படுத்த வேண்டும் என, மத்திய- மாநில…
சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை பாலத்தின் வழியாக ஏற்றி எடுத்துச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.…
அலங்காநல்லூர் : மதுரை மேற்கு ஒன்றியம், அம்பலத்தடி ஊராட்சியில் எம்.எல்.டபுள்யூ ஏ, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், சிறப்பு…
சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ரயில் தண்டவாளத்தில் கடந்த 14ஆம் தேதி இரவு மர்மமான முறையில் ஒரு நபர் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தார்.…