மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் மூர்த்தி
மதுரை மாநகராட்சி பரசுராம் பட்டியில் , புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டலம் 1 (கிழக்கு) அலுவலக கட்டிடத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.…
மதுரை மாநகராட்சி பரசுராம் பட்டியில் , புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டலம் 1 (கிழக்கு) அலுவலக கட்டிடத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.…
சோழவந்தான்: தமிழகத்தில் வர்த்தக நிறுவனங்களில் வாடகைக்கு இருப்பவர்களுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என மத்திய அரசின் உத்தரவை கண்டித்து பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு நடைபெற்றது.…
திருமங்கலம் விமானநிலைய சாலையில், சுங்குராம்பட்டியை அடுத்துள்ள புளியங்குளம் விலக்கில் கண்காணிப்பு பணியில் போக்குவரத்துக் காவல் துறையினர். மதுரை: மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியை தவிர்த்து கட்டணம் இல்லாமல்…
உசிலம்பட்டி : மதுரை, உசிலம்பட்டி நகராட்சியில் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் – அதிகாரிகளை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்திலும் – அதிமுக சேர்மனைக் கண்டித்து திமுக…
கணையபுற்று நோயாளிகளுள் 20சதவீதத்திற்கும் குறைவானவர்களே சரியான நேரத்திற்கு சிகிச்சைக்கு வருகின்றனர்: 2021ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 5 வருட உயிர்வாழ்வு விகிதம் 12சதமாக இருக்கிறது என மீனாட்சி சூப்பர்…
சோழவந்தான். தமிழக முழுவதும் வாடகை கடைகளில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து, நாளை சோழவந்தானில் அனைத்து…
வாடிப்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா அன்னதானம் வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் தி.மு.க சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்தநாள்…
மதுரை: உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட ஆய்வின் போது பள்ளிக்கூடம் அருகில் தடை செய்யப்பட்ட பகுதியில் சிகரெட் விற்பனை செய்த கடையின் உரிமையாளருக்கு உணவுப் பாதுகாப்புத்துறையின்…
சோழவந்தான் அருகே டிராக்டர் கடைக்குள் புகுந்ததில் டிரைவர் உள்பட இருவர் படுகாயம் : சோழவந்தான்: மதுரை சோழவந்தான் விவேகானந்தா கல்லூரி எதிரில் சிமெண்ட் ஏற்றி வந்த டிராக்டர்…
சோழவந்தான். மதுரை,பாலமேடு அருகே, வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மயான வசதி கேட்டு, வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மதுரை மாவட்டம்,…