உசிலம்பட்டியில் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் நான்காவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில்,…

அக்டோபர் 4, 2024

மதுரையில் 4 தங்கும் விடுதிகளுக்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..??

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள பிரபல தங்கும் விடுதி (ஜெசி ரெசிடென்சி), காளவாசல் பகுதியில் உள்ள (ஜெர்மானஸ்) தங்கும் விடுதி, பெரியார் பேருந்து நிலையம் பகுதியில்…

அக்டோபர் 2, 2024

பெண் சிசுக்கொலை அதிகரிப்பது வேதனையானது : மதுரை மாவட்ட ஆட்சியர் வேதனை..!

பெண் சிசுக் கொலை நடக்க முதன்மையாகவும், அதற்கு ஆதரவாக இருப்பதே பெண்கள் தான் என்பது வேதனைக்குரிய விஷயம். மதுரையில் பெண் சிசுக் கொலை மீண்டும் அதிகரித்து வருகிறது.…

அக்டோபர் 2, 2024

திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பரில் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் பெரியார் வைகை கால்வாயில் இருந்து, திருமங்கலத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து வந்த நிலையில் 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு…

செப்டம்பர் 23, 2024

மதுரையில் தமிழ்நாடு குறவர்கள் பேரவை சார்பில் ஆட்சியர் மனு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் தினத் அன்று தமிழ்நாடு குறவர்கள் பேரவை சார்பில் ரூ 5 லட்சம் கடன் உதவி வழங்கும் ஆக மனு கொடுக்க…

செப்டம்பர் 23, 2024

மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் சிறப்பு அபிஷேகம்- தீபாராதனை

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் கஞ்சி மகா பெரியவரின் அனுஷ உற்சவம் மதுரை ஆண்டாள்புரம் , , விஸ்வாஸ் கருத்தரங்கு கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது .…

செப்டம்பர் 16, 2024

வைகை அணையில் இருந்து 3 மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , வைகை அணையிலிருந்து ஒரு போக பாசனத்திற்கான தண்ணீரை திறந்து வைத்தார். தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து ஒரு போக…

செப்டம்பர் 15, 2024

ஆவினுக்கு செல்லும் பாலில் தண்ணீர் கலப்படம்..! அதிகாரி கையும் களவுமாக கண்டுபிடிப்பு..!

உசிலம்பட்டி அருகே, ஆவினுக்கு செல்லும் பால் கேன்களில் தண்ணீர் கலந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலில் தண்ணீர் கலந்து கொண்டிருந்த போது அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து…

செப்டம்பர் 2, 2024

அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாலிபால் போட்டி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் மற்றும் அ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த காவல் உதவி ஆய்வாளர் மோகன், மற்றும்…

ஆகஸ்ட் 27, 2024

மதுரை அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் 39வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி

மதுரை கே. கே. நகரில் உள்ள டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் 39வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாட்டுத்தாவணி…

ஆகஸ்ட் 27, 2024