கோட்டாட்சியரை கண்டித்து மாணவ,மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்..!
வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து, பரவை சத்தியமூர்த்தி நகரில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர் உட்பட உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகின்றனர். சோழவந்தான்: மதுரை மாவட்டம், பரவை…
வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து, பரவை சத்தியமூர்த்தி நகரில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர் உட்பட உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகின்றனர். சோழவந்தான்: மதுரை மாவட்டம், பரவை…
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீர் கால்வாய்களை தூய்மையாக பராமரிப்பதற்காக மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு செய்தார். மதுரை…
என்னடா..? இப்படி ஆயிட்ட? நல்ல குண்டா இருந்தியேடா..? டேய்.. நீ சீனு இல்ல..? நீ ஒல்லியா இருந்தியேடா..? இப்படியான குரல்கள் கேட்டு ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு…
ஆன்லைன் வர்த்தகத்தால் சோழவந்தான் பகுதியில் தீபாவளி விற்பனை மந்தமாக இருப்பதாக சோழவந்தான் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் வேதனை :தெரிவித்தனர். சோழவந்தான்: தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் வரஉள்ள…
சோழவந்தான் அருகே, நாச்சிகுளம் கிராமத்தில் தொடர் மழை காரணமாக 50 ஏக்கர் நெல்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துளளது. விவசாயிகள் நிவாரணம் வழங்க கோரிக்கை.விடுத்துள்ளனர். சோழவந்தான் : மதுரை…
புரட்டாசி மாதத்தில் வருண பகவான் எழுந்து எட்டு திக்கிலும் மழை பொழிய சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அம்பு எய்தல் நிகழ்சி நடைபெறுவது வழக்கம். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையோரம் இருந்த புளியமரம் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்ததால்,2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வடகிழக்கு…
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, முடுவார்பட்டி கிராமத்தில், நல்லூர் கண்மாயில் அமைந்துள்ள நடுத்தெரு குட்டியா கவுண்டர்கள் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ஆதி பூமி காத்த அய்யனார் திருக்கோவில்…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு ஊழியர்கள் சங்கஅலுவலக கட்டிடத்தில், லயன்ஸ் கிளப், உசிலம்பட்டி சிஎஸ்சி கணினி மையம் மற்றும் சைபர் கிரைம் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி…
மதுரை மாநகர் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே மீனாட்சி மிஷன் மருத்துவமனை இருந்து கப்பலூர் சுங்கச்சாவடி இணைப்பு சாலை வரை சுமார் 29 கிலோமீட்டர் தூரத்திற்கு…