திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகின்ற செப்டம்பர் மாதம் வருகை தரவுள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணியினை அமைச்சர் எ.வ.வேலு…
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகின்ற செப்டம்பர் மாதம் வருகை தரவுள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணியினை அமைச்சர் எ.வ.வேலு…
திருவண்ணாமலை மாநகராட்சியில் 56 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் 22 அறைகளோடு 880 மாணவ மாணவிகள் தங்கும் அளவில் ஆய்வகங்கள், நூலகம், கணினி உள்ளிட்ட அனைத்து அடிப்படை…
திருவண்ணாமலை மாநகராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். நூற்றாண்டு பெருமை கண்ட திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம்…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெரியண்ணநல்லூர் கிராமத்தில் கைத்தறி துறை சார்பில் ரூ.44.69 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டு…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில், 2-ஆவது கட்டமாக ரூ.15 கோடியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை,…
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, தொடங்கி வைத்தாா். தமிழகத்தில் புதிய வழித்தடங்களில்…
அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் இரண்டாவது கட்டமாக நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விதிகளை அவசியம் பின்பற்றும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா்…
நெடுஞ்சாலை துறை சார்பாக முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேலூர்- அழகர்கோவில் சாலை விரிவாக்க பணிகள் குறித்து…