நைனாமலை மலைப்பாதையில் நாளை முதல் பேருந்துகள் இயக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி

நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ரூ.40 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மலைப்பாதையில் பேருந்து போக்குவரத்து துவக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல்…

செப்டம்பர் 18, 2026