நாமக்கல்லில் முப்பெரும் தேரோட்டத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
நாமக்கல் நகரில் நடைபெற்ற முப்பெரும் பங்குனி தேரோட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் மேற்குப்புறத்தில்,…


