பட்டா கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: மாணவர்கள் உள்பட 800 பேர் திரண்டதால் பரபரப்பு

நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த விவசாயிகள், பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர் என, 800க்கும் மேற்பட்டோர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பட்டா வழங்க கோரி போராட்டத்தில்…

ஜூலை 27, 2026

வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தன், லட்சுமி நரசிம்மன், பாலசுப்ரமணியம், செந்தில்குமார், செங்கமலை,…

ஜூலை 25, 2026