கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக் கோரி 10ம் தேதி மோகனூர் சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக் கோரி வரும் 10ம் தேதி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு, விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக் கோரி வரும் 10ம் தேதி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு, விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டம் தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.…
கேரளாவில் தாக்கம் ஏற்பட்டுள்ள பறவைக்காய்ச்சல் நோய், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு பரவாத வகையில், பண்ணையாளர்கள் முன்னெச்சரிக்கை மேற்கொள்ள எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.…
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான…
நாமக்கல் மாவட்டத்தில், பொதுமமக்களுக்கு பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்குவதற்காக, குமாரபாளையம் பகுதியில் உள்ள கரும்பு வயல்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம்…
ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு, வீடுகளுக்கு நேரில் சென்று டோக்கன்களை விநியோகிக்க வேண்டும் என, மண்டல கூட்டுறவு…
நாமக்கல் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆடு, மாடு கால்நடைகளுடன், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளனர்.…
நாமக்கல்லில் தெருவில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவன், பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் பெற்றோருக்கு மாநகராட்சி சார்பில்…
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தின்,…
நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என, மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்திப் பேசினர். நாமக்கல் மாநகராட்சி கவுன்சில்…