நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 20 லட்சம் மதிப்பில் பருத்தி ஏல விற்பனை

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள, 800 பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள்…

செப்டம்பர் 23, 2025

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில்…

செப்டம்பர் 23, 2025

டயர் ரீட்ரெடிங் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க எம்.பியிடம் உரிமையாளர்கள் மனு

லாரி டயர் ரீட்ரெடிங் கட்டணத்திற்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும் என அதன் உரிமையாளர்கள் மாதேஸ்வரன் எம்.பியிடம் மனு அளித்தனர். நாமக்கல் டயர்…

செப்டம்பர் 23, 2025

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வார இறுதி நாட்களான…

செப்டம்பர் 23, 2025

நாமக்கல் கோழிப்பண்ணை அதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு

நாமக்கல்லைச் சேர்ந்த கோழிப்பண்ணை அதிபர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மோகனூர் ரோட்டில் வசித்து வருபவர் வாங்கிலி சுப்பிரமணியம்,…

செப்டம்பர் 23, 2025

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் சார்பில், தமிழ்நாடு…

செப்டம்பர் 22, 2025

வாழை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் நாமக்கல்லில் 24ம் தேதி இலவச பயிற்சி

வாழை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து, நாமக்கல்லில் 24ம் தேதி இலவச பயிற்சி நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள…

செப்டம்பர் 22, 2025

வீட்டில் கொள்ளையடிக்க காத்திருந்த வாலிபர்கள் ஆயுதங்களுடன் கைது

நாமக்கல் நகரில், வீட்டில் கொள்ளையடிப்பதற்காக காத்திருந்த 5 வாலிபர்களை கைது செய்த காவல்துறையினர் , அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். நாமக்கல் – திருச்சி ரோட்டில்…

செப்டம்பர் 21, 2025

மகாளய அமாவாசை: மோகனூர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் தர்ப்பணம் செய்து வழிபாடு

புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தை, ஆடி, புரட்டாசி…

செப்டம்பர் 21, 2025

மகாளய அமாவாசை எதிரொலி: நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ. 28.75 லட்சம் காய்கறிகள் விற்பனை

இன்று புரட்டாசி மகாளய அமாவாசை நாளில், நாமக்கல் உழவர் சந்தையில் ஒரே நாளில் சுமார் 66 டன் காய்கறிகள், ரூ. 28.75 லட்சம் மதிப்பில் விற்பனையானது. நாமக்கல்…

செப்டம்பர் 21, 2025