நாமக்கல் மாவட்டத்திற்கு ரூ.50 கோடி கல்விக்கடன் இலக்கு: அமைச்சர்
நாமக்கல் மாவட்டத்தில், 2,000 மாணவ, மாணவியருக்கு கல்வி கடனாக ரூ. 50 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் மதிவேந்தன் கூறினார். நாமக்கல் அடுத்த எர்ணாபுரத்தில்,…
நாமக்கல் மாவட்டத்தில், 2,000 மாணவ, மாணவியருக்கு கல்வி கடனாக ரூ. 50 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் மதிவேந்தன் கூறினார். நாமக்கல் அடுத்த எர்ணாபுரத்தில்,…
வீட்டு மின் இணைப்புக்கு ரூ. 5,500 லஞ்சம் வாங்கிய மின் வாரிய லைன் இன்ஸ்பெக்டர் மற்றும் கேங் மேன் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார்…
புதன்சந்தை பகுதியில் வருகிற 23ம் தேதி தேதி, செவ்வாய்க்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்…
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்கக் கவசம் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் கோட்டை பகுதியில் ஒரே கல்லினால்…
நாமக்கல் மாநகர அதிமுக அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் மெயின் ரோட்டில் நேதாஜி சிலை அருகில் மாநகர அதிமுக அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது…
நாமக்கல்லைச் சேர்ந்த 11வயது பள்ளி மாணவர், ஒரு நிமிடத்தில், 118 முறை முழங்காலில் சிலம்பம் சுற்றி சாதனை படைத்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். நாமக்கல் காமராஜர்…
நாமக்கல் நாமகிரி தாயார் கோயிலில் நவராத்திரி விழா வருகிற 22ம் தேதி திங்கள்கிழமை துவங்கி அக். 2ம் தேதி வரை சிறப்பாக நடைபெறுகிறது. நாமக்கல் கோட்டையில், ஒரே…
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்று வரும் ராமாயணம் தொடர் சொற்பொழிவில் 21ம் தேதி சீதாராமர் பட்டாபிஷேக விழா நடைபெறுகிறது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், உலக நன்மைக்காகவும், மழை…
நாமக்கல்லில் தாலுகா பகுதியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி,…
நாமக்கல் மாவட்டத்தில் கோஆப்டெக்ஸ் ஷோரூமில், ரூ. 90 லட்சம் தீபாவளி சிறப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நாமக்கல் மாரியம்மன் கோயில் எதிரில்…