நாமக்கல் மாவட்டத்தில் இபிஎஸ் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், செப். 20, 21 தேதிகளில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் அக். 4,5ம் தேதிக்கு மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அதிமுக…
நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், செப். 20, 21 தேதிகளில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் அக். 4,5ம் தேதிக்கு மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அதிமுக…
மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் உத்தரவின்படி, நாமக்கல் மாநகராட்சியில் தூய்மையே சேவை நிகழ்ச்சி துவக்க விழா, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்…
நகை திருட்டு சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் என காவல்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறினார். நாமக்கல் பரமத்தி…
எருமப்பட்டி வட்டாரத்தில், மா சாகுபடியில் நவீன தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ளள, போடிநாயக்கன்பட்டி, கெஜக்கோம்பை, புதுக்கோம்பை போன்ற கிராமங்களில்,…
நாமக்கல்லில் நடைபெற்ற சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, சமூக…
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் பாரத பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், பாரத…
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டியல் துறை சார்பில், தேசிய ஊட்டச்சத்து வார விழா கொண்டாட்டப்பட்டது. கல்லூரி முதல்வர்…
அதிமுகவில் மட்டும் உழைக்கும் தொண்டர்களுக்கு, எந்த பதவி வேண்டுமானாலும் தேடி வரும் என, முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார். அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான…
நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 850 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ. 79.96 கோடி மதிப்பில் வங்கி கடன் உதவியை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். தமிழ்நாடு துணைமுதலமைச்சர்…
காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் நாளை மறுநாள் 18ம் தேதி, வியாழக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்…