நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 15 லட்சம் மதிப்பில் பருத்தி ஏல விற்பனை

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள, 560 பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள்…

செப்டம்பர் 2, 2025

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில், நாளை முதல் 6ம் தேதி வரை 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது. இது…

செப்டம்பர் 2, 2025

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 18, 19, 20ல் இ.பி.எஸ் சுற்றுப்பயணம்: முன்னாள் அமைச்சர் தங்கமணி தகவல்

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வருகிற 18, 19, 20 ஆகிய 3 நாட்கள் நாமக்கல் மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என, முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.…

செப்டம்பர் 2, 2025

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வரும் 9, 10ல் ஆட்சிமொழி கருத்தரங்கம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வரும் 9, 10ம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி…

செப்டம்பர் 2, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 5ம் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 5ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வருகிற…

செப்டம்பர் 2, 2025

நாமக்கல்லில் மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில், மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மின்வாரிய, மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம்…

செப்டம்பர் 2, 2025

மோகனூர் சர்க்கரை ஆலையில் ரூ. 7 கோடி மதிப்பில் கூடுதல் எத்தனால் உற்பத்திப்பிரிவு: நாளை துவக்க விழா

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில், எத்தனால் உற்பத்தி விரிவாக்கப் பிரிவு துவக்க விழா நாளை நடைபெற உள்ளது, 2 அமைச்சர்கள் விழாவில்…

செப்டம்பர் 2, 2025

நாமக்கல் வருவாய் கோட்டத்தில் 20,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது: எம்.பி. தகவல்

நாமக்கல் வருவாய் கோட்டத்தில், தமிழக அரசு மூலம் 20 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக ராஜேஷ்குமார், எம்.பி. கூறினார். நாமக்கல் அடுத்த பாப்பிநாயக்கன்பட்டியில், வருவாய் மற்றும் பேரிடர்…

செப்டம்பர் 1, 2025

மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று…

செப்டம்பர் 1, 2025

நாமக்கல்லில் தனியார் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் கைது

நாமக்கல் நகரில், தனியார் கல்லூரி மாணவர் வெட்டிக்காலை கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல், மோகனூர் ரோட்டில் உள்ள முல்லைநகர் பகுதியில்…

செப்டம்பர் 1, 2025