நாமக்கல் புதிய பேருந்து நிலையத்துக்கு வெளியூர் பேருந்துகள் வராவிட்டால் சிறை பிடிக்கும் போராட்டம்: விவசாய முன்னேற்ற கழகம் எச்சரிக்கை

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்துக்குள் வெளியூர் பேருந்துகள் வந்து செல்லாவிடில், பேருந்துகள் சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெறும் என விவசாய முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து, விவசாய…

செப்டம்பர் 1, 2025

நாமக்கல் அருகே 15 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லாததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

வள்ளிபுரம் பகுதியில் 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததால், பாதிப்படைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமார் 2 மணி நேரம்…

ஆகஸ்ட் 31, 2025

நாமக்கல்லில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: டென்னிஸ் போட்டியில் கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகளில், அரசு அலுவலர்கள் பிரிவு டென்னிஸ் போட்டியில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி கலந்துகொண்டு விளையாடினார். இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள்,…

ஆகஸ்ட் 31, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ. 26.70 லட்சம் மதிப்பில் காய்கறிகள் விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 63 டன் காய்கறிகள், ரூ. 26.70 லட்சம் மதிப்பில் விற்பனையானது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர்…

ஆகஸ்ட் 31, 2025

அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் நல் விருந்து திட்டம் துவக்க விழா

அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின், பள்ளி மாணவர்களுக்கான நல் விருந்து திட்டம் துவக்க விழா நடைபெற்றது. அரசு பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவ மாணவிகளுக்கு,…

ஆகஸ்ட் 31, 2025

நாமக்கல்லில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்: எம்.பி., பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் ராஜேஷ்குமார், எம்.பி., கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மக்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கவும், வாழ்வதாரத்தை காக்கவும், குறைகளை…

ஆகஸ்ட் 30, 2025

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை

தமிழகத்தில், திமுக தேர்தல் வாக்குறுதியின்படி உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்…

ஆகஸ்ட் 30, 2025

மாநில அளவில் கரும்பு விளைச்சல் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற விவசாயிக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு

மாநில அளவில் கரும்பு விளைச்சல் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற சமயசங்கிலி கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயிக்கு ரூ. 1.50 லட்சம் பரிசுத்தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.…

ஆகஸ்ட் 30, 2025

நாமக்கல் மாநகர பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

நாமக்கல் மாநகராட்சியில், மாநகர பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவின்படி, மாநகர பசுமை இயக்கம் (அர்பன் கிரீனிங்…

ஆகஸ்ட் 30, 2025

வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தக் கூடிய 200 விவிபேட் இயந்திரங்கள் நாமக்கல் வருகை

பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் இருந்து, நாமக்கல் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட, வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் (இவிஎம்) பொருத்துக்கூடிய, விவிபேட் இயந்திரங்களை, அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட…

ஆகஸ்ட் 30, 2025