நாமக்கல்லில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

நாமக்கல் மாநகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்…

ஆகஸ்ட் 5, 2025

விமானப்படையில், அக்னிவீர் திட்டத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய விமானப்படையில், அக்னிவீர் திட்டத்தில் திட்ட ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல்…

ஆகஸ்ட் 5, 2025

சீரான குடிநீர் வினியோகம் செய்ய ஆட்சியரிடம் மரப்பரை கிராம மக்கள் கோரிக்கை

சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கேரி மரப்பரை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மரப்பரை பஞ்சாயத்து பொதுமக்கள்,…

ஆகஸ்ட் 5, 2025

நாமக்கல்லில் கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி வகுப்பு தொடக்க விழா

நாமக்கல் மாவட்டக் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில், கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள, மாவட்ட கூட்டுறவ…

ஆகஸ்ட் 5, 2025

எருமப்பட்டி பகுதியில் 5ஆம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு

எருமப்பட்டியில் ஆக. 5ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறிதது, நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டு அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி…

ஆகஸ்ட் 3, 2025

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் வல்வில் ஓரி விழா கோலாகலம்

நாமக்கல், நேஷனல் பப்ளிக் பள்ளியில் வல்வில் ஓரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியின் சிறப்பை எடுத்துக்கூறும் வகையில், நாமக்கல் நேஷனல் பப்ளிக்…

ஆகஸ்ட் 3, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்த 6,272 பேர் கைது

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்ததாக, கடந்த 7 மாதங்களில் 6,272 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 1.84 கோடி மதிப்பிலான பொருட்கள்…

ஆகஸ்ட் 3, 2025

கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சை முறைகள்: நாமக்கல்லில் தேசிய கருத்தரங்கம்

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில், 15 வது கால்நடை மற்றும் செல்லப் பிராணிகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்த 2 நாட்கள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ…

ஆகஸ்ட் 3, 2025

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா தொடக்கம்: சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த மலர் கண்காட்சி

கொல்லிமலையில் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு நடைபெற்ற மலர் கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். நாமக்கல்…

ஆகஸ்ட் 3, 2025

லத்துவாடியில் ரூ. 90 கோடி மதிப்பில் கட்டப்படும் நவீன ஆவின் பால் பண்ணை: ஆட்சியர் ஆய்வு

நாமக்கல் அருகே லத்துவாடியில் ரூ. 90 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன ஆவின் பால் பண்ணையை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல்…

ஆகஸ்ட் 1, 2025