நாமக்கல்லில் ஓய்வுபெற்ற கூட்டு துணை பதிவாளர்களுக்கு பாராட்டு விழா

நாமக்கல் மாவட்டத்தில் பணியில் இருந்து ஓய்வுபெற்ற கூட்டுறவு துணைப் பதிவாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள திருச்செங்கோடு கூட்டுறவு…

ஆகஸ்ட் 1, 2025

சின்னமுதலைப்பட்டியில் அம்மச்சி அம்மனுக்கு பால் குட ஊர்வலம்: திரளான பெண்கள் பங்கேற்பு

நாமக்கல், சின்னமுதலைபட்டி, அம்மச்சி அம்மனுக்கு நடைபெற்ற பால் குட ஊர்வலத்தில், திரளான பெண்கள் கலந்துகொண்டனர். நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன முதலைப்பட்டியில் பிரசித்தி பெற்ற அம்மச்சி அம்மன்…

ஆகஸ்ட் 1, 2025

நாமக்கல்லில் மாவட்ட அளவிலான யோகா போட்டி: 350 மாணவர்கள் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற யோகா போட்டியில் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். நாமக்கல் மாவட்ட யோகாசன சங்கம், சித்தர் கருவூரார் யோகா மையம், ஓம்ஸ் அகாடமி மற்றும்…

ஆகஸ்ட் 1, 2025

நாமக்கல் கருங்கல்பாளையம் அருகில் மேம்பாலம் அமைக்க மத்திய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

நாமக்கல் கருங்கல்பாளையம் அருகே தொடர் விபத்து ஏற்படும் பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரி, மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் நேரில் சந்தித்து கோரிக்கை…

ஆகஸ்ட் 1, 2025

சிலம்பம் போட்டியில் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

எருமப்பட்டியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை படைத்தனர். நாமக்கல் குறுவட்ட அளவிலான சிலம்பம் போட்டி, எருமப்பட்டியில் உள்ள அரசு மகளிர்…

ஆகஸ்ட் 1, 2025

நாமக்கல்லில் தெருக்களில் திரியும் வெறிநாய்களைப் பிடித்து கருணைக்கொலை செய்ய வேண்டும்: மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வேண்டுகோள்

நாமக்கல் நகரில் திரியும் வெறிநோய் தாக்கிய நாய்களைப் பிடித்து கருனைக்கொலை செய்ய வேண்டும் என மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல் மாநகராட்சி…

ஆகஸ்ட் 1, 2025

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பில் இயற்கையைப் பாதுகாப்போம், ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம், நட்பை வளர்ப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.…

ஜூலை 31, 2025

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்

வல்வில் ஓரி விழா நடைபெறுவதை முன்னிட்டு, வருகிற ஆக. 1 முதல் 3 நாட்களுக்கு, கொல்லிமலைப் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…

ஜூலை 29, 2025

பணியின்போது மாரடைப்பால் இறந்த தலைமைக் காவலர் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

நாமக்கல்லில், பணியின்போது மாரடைப்பால் இறந்த தலைமைக் காவலர் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மோகனூரில் தகனம் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் ராசிகுமரிபாளையம் பகுதியை…

ஜூலை 29, 2025

குடிநீர் இணைப்பில் ஃபுளோ கண்ட்ரோல் வால்வு அகற்றம்: குடிநீர் இணைப்பை துண்டித்த மாநகராட்சி அதிகாரிகள்

தும்மங்குறிச்சி பகுதியில், மாநகராட்சி குடிநீர் இணைப்பில் ஃபுளோ கண்ட்ரோல் வால்வுகளை அகற்றி குடிநீர் பிடித்ததால், வீடுகளில் இருந்த குடிநீர் இணைப்புகள் மாநகராட்சி மூலம் துண்டிக்கப்பட்டன. இது குறித்து,…

ஜூலை 29, 2025