பொரசப்பாளையம் பகுதியில் சேதமடைந்து ரோடுகள்: சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொரசப்பளையம் பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள ரோடுகளை சீரமைத்து, புதிய ரோடு அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர். இது…

ஜூலை 29, 2025

மோகனூர் காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் : பொதுமக்கள் ஆற்றிற்கு செல்ல தடை

மோகனூர் காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  காவல்துறையினர்பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகா பகுதியில் பெய்த மழையால் மேட்டூர்…

ஜூலை 29, 2025

நாமக்கல் பிரபல வக்கீல் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரெய்டு

நாமக்கல் திருநகரைச் சேர்ந்தவர் பழனிசாமி (77), தொழில் அதிபர். இவர் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 31ல், அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது…

ஜூலை 29, 2025

நாமக்கல்லில் தோல் தொழிற்சாலை அமைக்க தைவான் நிறுவனத்தினர் ஆய்வு: எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைப்பது குறித்து, ஆய்வு செய்வதற்காக தைவான் நாட்டு நிறுவனத்தினர் வருகை தந்தனர். தோல் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு…

ஜூலை 29, 2025

நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில்…

ஜூலை 28, 2025

தொட்டியநாயக்கர் சமூகத்தினர் மீது தாக்குதலை கண்டித்து விடுதலைக்களம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் பகுதியில், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் மீது நடைபெற்று வரும் தாக்குதலைக் கண்டித்து, விடுதலைக்களம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாய…

ஜூலை 28, 2025

மளிகை கடைக்குள் புகுந்து பணம் மற்றும் தங்க நகை திருட்டு: 2 வாலிபர்கள் கைது

நாமக்கல் நகரில் மளிகைக் கடைக்குள் புகுந்து, ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் 2 பவுன் தங்க நகையை திருடி சென்ற, 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது…

ஜூலை 28, 2025

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் மகளிர் விடுதி கூடுதல் கட்டிடம் திறப்பு: எம்.பி. பங்கேற்பு

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் மகளிர் விடுதி கூடுதல் கட்டிடத்தை, மாநிலங்களவை  எம்.பி., ராஜேஷ்குமார் திறந்து வைத்தார். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் யமுனா…

ஜூலை 28, 2025

நாமக்கல்லில் ரூ. 32 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையங்கள் திறப்பு விழா: ராஜேஷ்குமார் எம்.பி. பங்கேற்பு

நாமக்கல் நகரில் ரூ. 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 அங்கன்வாடி மையங்களை மாநிலங்களவை உறுப்பினர்  ராஜேஷ்குமார் திறந்து வைத்தார். மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமாரின், நாடாளுமன்ற தொகுதி…

ஜூலை 26, 2025

நாமக்கல்லில் பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகளுக்கான பயிலரங்கம்

நாமக்கல்லில், பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாககிகளுக்கான பயிலரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக, நாமக்கல் மாவட்ட மற்றும் தாலுகா நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் நாமக்கல்லில்…

ஜூலை 26, 2025