நாமக்கல் மாவட்டத்திற்கு நடப்பாண்டிற்கு ரூ. 21,933.58 கோடி கடன் திட்ட அறிக்கை

நாமக்கல் மாவட்டத்திற்கு, நடப்பாண்டிற்கு, ரூ. 21,933.58 கோடி ரூபாய் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் 2025-26ம் ஆண்டிற்கான ஆண்டு கடன்…

ஜூலை 26, 2025

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: உயர்நீதிமன்ற நீதிபதி கவலை

நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  வளாகத்தில் ரூ. 8.70 கோடி மதிப்பில், குடும்ப நல நீதிபதி, எஸ்சி, எஸ்சி நீதிமன்ற  சிறப்பு நீதிபதி, கூடுதல் சார்பு நீதிபதி, மாவட்ட…

ஜூலை 26, 2025

சித்தியின் 3 வயது குழந்தையை கழுத்தை மிதித்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சித்தியின் மகளை, கழுத்தை மிதித்து கொலை செய்த வாலிபருக்கு, நாமக்கல் நீதிமன்றத்தில் யுள் தண்டனை மற்றும் ரூ. 16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்…

ஜூலை 22, 2025

பள்ளிபாளையம் கிட்னி விற்பனை விவகாரம்: மாநில உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு

பள்ளிபாளையம் கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக, தமிழக ஹெல்த் சிஸ்டம் ப்ராஜெக்ட் இயக்குனர் தலைமையிலான மருத்துவ குழுவினர் திருச்செங்கோடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் 2 நாட்கள்…

ஜூலை 22, 2025

நாமக்கல்லில் உடான் விமான நிலையம் அமைக்க முயற்சிக்க வேண்டும்: அண்ணாமலை

நாமக்கல்லில் உடான் விமான நிலையம் அமைய அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்று பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்தார். நாமக்கல் மேம்பாட்டுக்குழு சார்பில், இந்தியாவின் வளர்ச்சியில்…

ஜூலை 20, 2025

நாமக்கல் அவுட்டர் ரிங் ரோடு 4, 5ம் கட்ட பணிக்கு ரூ. 103 கோடி ஒதுக்கீடு: எம்.பி., தகவல்

நாமக்கல் அவுட்டர் ரிங் ரோடு, 4, 5ம் கட்ட பணிக்கு தமிழக அரசு ரூ. 103 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார்…

ஜூலை 20, 2025

நாமக்கல்லில் இயற்கை வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி துவக்கி வைத்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், நாமக்கல் மாநகராட்சி திருமண…

ஜூலை 19, 2025

மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு கூட்டுறவு ஆராய்ச்சி, வளர்ச்சி நிதி ரூ.10.91 லட்சம் வழங்கல்

மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்காக  32 பிரதம பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட, ரூ. 10.91 லட்சம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா…

ஜூலை 19, 2025

கிட்னி விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்க வேண்டும்: பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை

நாமக்கல் மாவட்டத்தில், சாதாரண மக்களை ஏமாற்றி கிட்னி விற்பனையில் ஈடுபடுபவர்களை முழுமையாக கண்டறிய, சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் தமிழக பாஜ…

ஜூலை 19, 2025

பயிர் கடன் வழங்காமல் இழுத்தடிக்கும் கூட்டுறவு சங்கங்கள்: முதல்வர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

சட்டசபை தேர்தலை காரணமாக வைத்து, தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதை, கூட்டுறவுத் துறை தவிர்த்து வருகிறது. எனவே இந்த பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட…

ஜூலை 19, 2025