நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்த செலவில் சிசிடிவி கேமராக்கள் அளித்த எம்.பி., மாதேஸ்வரன்

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில், சிசிடிவி கேமராக்களை, கொமதேக எம்.பி., மாதேஸ்வரன் துவக்கி வைத்தார். நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நாமக்கல் லோக்சபா தொகுதி கொமதேக…

ஜூலை 19, 2025

சேந்தமங்கலம் பகுதியில் 19ம் தேதி மின்சாரத்தடை அறிவிப்பு

சேந்தமங்கலம் பகுதியில் நாளை 19ம் தேதி, சனிக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம்…

ஜூலை 17, 2025

நாமக்கல்லில் அனுமதியின்றி செயல்படும் மாணவர் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாமக்கல் பகுதியில் அனுமதியின்றி செயல்படும், தனியார் மாணவ மாணவியர் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆர்டிஓவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது குறித்து, விவசாய முன்னேற்ற…

ஜூலை 17, 2025

சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று இபிஎஸ் ஆட்சி அமைப்பார்: பாஜ மாநில துணைத்தலைவர் விளக்கம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று, அதிமுக சார்பில் இபிஎஸ் ஆட்சி அமைப்பார் என, அதிமுக, பாஜ ஒருங்கிணைப்புக்…

ஜூலை 16, 2025

மோகனூர் அருகே ஆதிவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மோகனூர் அருகே நடைபெற்ற ஆதி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மோகனூர் தாலுகா, மணப்பள்ளி பஞ்சாயத்து, தீர்த்தாம்பாளையத்தில், ஆதிவிநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில்…

ஜூலை 16, 2025

நாமக்கல்லில் 18ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்ல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் 18ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

ஜூலை 16, 2025

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் தேசிய இளையோர் திறன் தின விழா

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், உலக இளையோர் திறன் தின விழாவை முன்னிட்டு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும்…

ஜூலை 16, 2025

அடிப்படை எழுத்தறிவு வழங்க நாமக்கல் மாவட்டம் முழுவதும் 759 மையங்கள் துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம், 2 ஆம் கட்டமாக, 9,114 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்காக, 759 மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. புதிய பாரத…

ஜூலை 16, 2025

மாநகராட்சி குப்பைகள் கொட்டுவதால் சுகாதாதார சீர்கேடு: கிராம மக்கள் புகார்

நாமக்கல் அருகே லத்துவாடி கிராமத்திற்கு உட்பட்ட வடக்கால் புதூரில் நாமக்கல் மாநகராட்சி குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்தல் புகார் மனு…

ஜூலை 16, 2025

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர் மன்றத் தேர்தல்

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் மாணவர் மன்றத் தேர்தல் நடைபெற்றது. நாமக்கல், நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 2025–26 ஆம் ஆண்டிற்கான மாணவர் மன்றத் தேர்தல்…

ஜூலை 15, 2025