நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ. 24.20 லட்சம் மதிப்பில் காய்கறிகள் விற்பனை
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள்…
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள்…
நாமக்கல்லில் நடந்த, மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில், 500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான் நலச்சங்கம் சார்பில் 79வது சுதந்திர…
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான (நேர்முக தேர்வு அல்லாத பணிகள்) போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்தது.…
நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் பேளுக்குறிச்சி, ஆயில்பட்டி, மங்களபுரம் பகுதிகளில் கள்ளச்சாரம் விற்பனை குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, பேளுக்குறிச்சி, ஆயில்பட்டி,…
நாமக்கல் குறிஞ்சி நீட் அகாடமி மாணவ மாணவியர் 9 பேர், நீட் தேர்வில் வெற்றிபெற்று, தமிழக அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகளில்…
மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பரிசு பெறலாம் என மாவட்ட ஆட்சியர்அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா…
காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் 19ம் தேதி மின்சாரம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம் காளப்பநாய்க்கன்பட்டி துணை…
பில்டர்ஸ் அசோசியேசஷன் ஆஃப் இந்திய நாமக்கல் மையத்தின் சார்பில், இலவச மருத்துவ முகாம் நாமக்கல் பில்டர்ஸ் மஹாலில் நடைபெற்றது. பில்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் பிஎஸ்டி. தென்னரசு தலைமை…
தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கும் முடிவை, தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என லாரி உரிமையாளர்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு…
நாமக்கல் நகரில், தனியார் மருத்துவமனையில் பெயின்ட் அடிக்கும் போது கிரேன் சரிந்து மின்சார கம்பியில் விழுந்ததில், 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கிரேன் உரிமையாளர் உள்பட,…