ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் 4 லட்சம் மீன் குஞ்சுகள்: ஆட்சியர் தகவல்
பரமத்தி வேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதியில் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்து…
பரமத்தி வேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதியில் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்து…
பிழையில்லாத வாக்காளர் பட்டியலை தயார் செய்ய, அரசியல் கட்சி முகவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் …
நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு…
தமிழக அரசின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம், அரசு ஊக்கத்தொகையுடன், கனரக வாகனங்கள் டிரைவிங் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகில்,…
தமிழகத்தில், பெண்கள், குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உட்படுவதை தடுக்க, பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தை பலப்படுத்த வேண்டும் என, மகளிர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் அருகில்…
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுதானிய உணவகம் அமைத்திட மகளிர் குழுவினர் விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு…
நாமக்கல்லைச் சேர்ந்த சினிமா நடிகர் கோபிகாந்தி தயாரித்துள்ள, பாஜக இசை ஆல்பம் பிரச்சார பாடல்களின், போஸ்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நாமக்கல்லைச் சேர்ந்தவர் கோபிகாந்தி, சினிமாப்படங்களை தயாரித்து…
கூட்டுறவுத்துறை பணியாளர் தேர்வுக்கு, நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் 20ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு துவங்குகிறது. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் துர்கா…
பரமத்தி அருகே மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்த குருவியை பிடிக்க சென்ற 4-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே…
மணப்பள்ளி பீமேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சுவாமி திருக்கல்யாண வைபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம், மணப்பள்ளி கிராமத்தில், புராண சிறப்பு பெற்ற பிரகன்…