நாமக்கல்லில் வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை, இலவச கண் சிகிச்சை முகாம்

நாமக்கல் நகர மளிகை மற்றும் பல்பொருள் வர்த்தகர் சங்கம் சார்பில், தமிழ்நாடு வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.…

ஆகஸ்ட் 21, 2025

வாகன டயர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் கோரிக்கை

வெளிநாட்டு வாகன டயர்கள் இறக்குமதிக்கு, இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரேடிங்…

ஆகஸ்ட் 21, 2025

ஏளூர் கோயில் திருவிழாவில் தனியார் கட்டளைக்கு அனுமதியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியில்

நாமக்கல் அருகே கோயில் திருவிழாவில் கட்டளை பூஜை செய்ய தனிநபர் ஒருவருக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி திரளான பொதுமக்கள், சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில்…

ஆகஸ்ட் 21, 2025

போதைப்பொருள் தடுப்பு பிரச்சாரத்தில் முதலிடம்: நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு கலெக்டர் பாராட்டு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார். தமிழக அரசின்…

ஆகஸ்ட் 21, 2025

அரசு பள்ளிகளை மேம்படுத்த தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் உதவி அளிக்கலாம் என…

ஆகஸ்ட் 20, 2025

நாமக்கல்லில் 28ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் குறைதீர் கூட்டம் வருகிற 28ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

ஆகஸ்ட் 20, 2025

பெண் விஏஓ மீது தாக்குதல் நடத்திய நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

முறைகேடாக மணல் அள்ளியதை தட்டிக்கேட்ட பெண் வி.ஏ.ஓ.,வை, வீடு புகுந்து தாக்கிய நபரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யக்கோரி விஏஓக்கள் சங்கத்தினர், நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு…

ஆகஸ்ட் 20, 2025

சேந்தமங்கலம் மற்றும் புதன்சந்தை பகுதியில் 22ம் தேதி மின்தடை அறிவிப்பு

சேந்தமங்கலம் மற்றும் புதன்சந்தை பகுதியில் 22ம் தேதி, வெள்ளிக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்,…

ஆகஸ்ட் 20, 2025

நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் அகில இந்திய…

ஆகஸ்ட் 20, 2025

நாமக்கல்லில் பாஜக சார்பில் ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிப்பு

நாமக்கல்லில் பாஜக சார்பில் சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு…

ஆகஸ்ட் 20, 2025