நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ. சங்கம் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். நாமக்கல் வட்டாட்சியர்…

ஜனவரி 28, 2026

காவிரி-சரபங்கா-திருமணி முத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் பாடுபடும்: மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேச்சு

மேட்டூர் அணை காவிரி உபரிநீரை சரபங்கா, திருமணி முத்தாறில் இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.…

ஜனவரி 28, 2026

ஜனவரி 30ல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்: பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு

நாமக்கல்லில் வரும் 30ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்த மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜனவரி 27, 2026

தமிழகத்தில் இரட்டை இன்ஜின் ஆட்சிக்கு வாய்ப்பில்லை: கொமதேக ஈஸ்வரன்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி இழந்தபின், தொடர்ந்து மாநில கட்சிதான் ஆட்சியில் உள்ளது, இரட்டை இன்ஜின் ஆட்சிக்கு வாய்ப்பில்லை என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., கூறினார்.…

ஜனவரி 27, 2026

பிள்ளாநல்லூர் ஏரியில் கிராவல் மண் வெட்டி எடுப்பதை தடை செய்ய கோரிக்கை

பிள்ளாநல்லூர் ஏரியில் அனுமதிக்கு மேல் கிராவல் மண் வெட்டி எடுப்பதை தடை செய்ய வேண்டும் என பாஜக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…

ஜனவரி 27, 2026

ஜல்லிக்கட்டில் காளை முட்டி வீரர்கள் இறந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்: இ.பி.எஸ். வாக்குறுதி

அ.தி.மு.க, ஆட்சிக்கு வந்தவுடன், ஜல்லிக்கட்டில் காளை முட்டி வீரர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும் எனவும், வீரர்களுக்கும், காளைகளுக்கும் அரசு சார்பில் இன்சூரன்ஸ்…

ஜனவரி 27, 2026

நாமக்கல்லில் இன்று அதிகாலை 2 சரக்கு வாகனங்கள் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

நாமக்கல் நகரில் இன்று 27ம் தேதி அதிகாலை, லாரியுடன் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், 2 பேர் படுகாயம்…

ஜனவரி 27, 2026

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் குடியரசு தின விழா: எம்.பி. பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அதன் தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி. தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நாமக்கல் மாவட்ட மத்திய…

ஜனவரி 26, 2026

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தக் கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, தமிழக அரசை வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்…

ஜனவரி 26, 2026

நாமக்கல்லில் குடியரசு தினவிழா கோலாகலம்: கலெக்டர் துர்கா மூர்த்தி தேசியக் கொடி ஏற்றினார்

நாமக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு ரூ. 64.56 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.…

ஜனவரி 26, 2026