தானசெட்டில்மெண்ட் பத்திரப்பதிவுக்கு ரூ.30,000 லஞ்சம்: சார் பதிவாளர், புரோக்கர் அதிரடி கைது

பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்ய, ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர், புரோக்கர் இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.…

மே 26, 2026

முல்லை நகர் செல்வகணபதி கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் முல்லை நகர் செல்வகணபதி கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் மோகனூர் ரோட்டில், உள்ள முல்லை நகரில்,…

மே 25, 2026

செல்வகணபதி கோயில் கும்பாபிஷேக விழா: தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பெண்கள் பங்கேற்பு

நாமக்கல் முல்லை நகர் செல்வகணபதி கோயில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். 25ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. நாமக்கல் மோகனூர்…

மே 23, 2026

அனுமதி பெறாத 22 தனியார் பள்ளிகளில் சேர்க்கைக்கு தடை: நாமக்கல் கலெக்டர் அதிரடி

நாமக்கல் மாவட்டத்தில் 22 தனியார் பள்ளிகளுக்கு, நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி…

மே 22, 2026

நாமக்கல்லில் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்: தங்கமணி ஆதரவாளர்கள் புறக்கணிப்பு

நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், கட்சியின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஆதரவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்ட அதிமுக…

மே 20, 2026

தேர்தலில் 91.41 சதவீதம் வாக்குப் பதிவு மாநிலத்தில் 2ம் இடம்: நாமக்கல் மாவட்டம் சாதனை

சட்டசபை தேர்தலில், நாமக்கல் மாவட்டம் மொத்தம் 91.41 சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது. இதன் மூலம், மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தது. நாமக்கல் மாவட்டத்தில்,…

ஏப்ரல் 24, 2026

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதி மீறி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 5.07 கோடி பறிமுதல்

நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை தேர்தல் விதிமுறைகளை மீறி வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 5 கோடியே 7 லட்சம் மதிப்பிலான பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல்…

ஏப்ரல் 22, 2026

ரூ. 13.45 லட்சம் மதிப்பிலான ரொக்கம், பரிசுப்பொருள் பறிமுதல்: 4 தொகுதிகளில் அதிமுக, திமுவினர் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, ரூ. 13.45 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வைத்திருந்த…

ஏப்ரல் 22, 2026

சட்டசபை தேர்தல்: வாக்குச்சாவடிகளுக்கு இவிஎம் இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு, தேவையான இவிஎம் மெசின்கள் மற்றும் பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்., 23,…

ஏப்ரல் 22, 2026

மூத்தகுடிமக்கள், மாற்றத்திறனாளிகள் 98 சதவீதம் தபால் வாக்கு பதிவு: நாமக்கல் கலெக்டர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 98 சதவீதம் பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து, நாமக்கல் மாவட்டட ஆட்சியர் துர்கா மூர்த்தி…

ஏப்ரல் 22, 2026