டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பப்பணிக்கான தேர்வு துவக்கம்: டிஎன்பிஎஸ்சி உறுப்பினர், கலெக்டர் ஆய்வு

நாமக்கல்லில் நடைபெற்று வரும் டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பப் பணிக்கான போட்டித்தேர்வு மையங்களை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் மற்றும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)…

நவம்பர் 9, 2024

பிரதமரின் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு வருகிற 11ம் தேதி சேர்க்கை முகாம்..!

நாமக்கல் : பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் வருகிற 11ம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

நவம்பர் 7, 2024

துக்க வீட்டில் வெடித்த வெடி..! காரை சாம்பலாக்கிய சோகம்..!

நாமக்கல் அருகே துக்க வீட்டில், நாட்டு வெடி வெடித்தபோது ஏற்பட்ட தீப்பொறி பறந்து காரின் டிக்கிக்குள் விழுந்ததால், கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. கார் டயர் வெடித்து…

அக்டோபர் 28, 2024

நாமக்கல்லில் வன உயிரின வார விழாயொட்டி விழிப்புணர்வு போட்டி

நாமக்கல்லில் வன உயிரின வார விழாயொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்கு சுற்றுச்சூழல் மற்றும்…

அக்டோபர் 5, 2024

திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள் : முன்னாள் அமைச்சர் தங்கமணி..!

நாமக்கல் : திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள், இந்த தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர் என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார். நாமக்கல் லோக்சபா…

மார்ச் 28, 2024

சேலம் 1,008 சிவாலயத்திற்காக நாமக்கல்லில் தயாரிக்கப்படும் 1,400 கிலோ எடை ஆலயமணி

சேலம், 1,008 சிவாலயத்தில் பொருத்துவதற்காக, நாமக்கல்லில் 1,400 கிலோ எடையில், மெகா ஆலயமணி தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது. நாமக்கல் முல்லை நகரை சேர்ந்தவர் ஸ்தபதி ராஜேந்திரன்…

மார்ச் 25, 2024

ஆவணம் இன்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச்சென்றால் பறிமுதல்: நாமக்கல் ஆட்சியர்

உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் எடுத்துச்சென்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என நாமக்கல் ஆட்சியர்கூறியுள்ளார். இது குறித்து, நாமக்கல்…

மார்ச் 20, 2024

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே ஓட்டுப்போட வாய்ப்பு : கலெக்டர்..!

நாமக்கல்: 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியோ தபால் ஓட்டுப் போடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா…

மார்ச் 19, 2024

தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் : நாமக்கல் கலெக்டர்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அனைவரும் அதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து…

மார்ச் 17, 2024

நாமக்கல் மாவட்டத்தில் தயார் நிலையில் 42 தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் : கலெக்டர் ஆய்வு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள 192 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அலுவலர்கள் கூட்டம், கலெக்டர் ஆபீசில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர்…

மார்ச் 17, 2024