குருத்தோலை ஞாயிறு பவனி: நாமக்கல் மாவட்டம் முழுவதும் கிறிஸ்துவ மக்கள் பங்கேற்பு
ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு, குருத்தோலை ஞாயிறாக கொண்டாடுப்படுகிறது. அதையடுத்து, நாமக்கல் மாவட்டம் முழுவதும் கிறிஸ்துவ மக்கள் ஊர்வலமாக சென்று தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இயேசு…

