வைகாசி பௌர்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்
வைகாசி மாத பௌர்ணமியொட்டி கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ய…
வைகாசி மாத பௌர்ணமியொட்டி கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ய…
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். இவர்கள் ஊர் திரும்பி செல்ல போதுமான பேருந்து வசதி இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலையில்…
திருவண்ணாமலையில் சித்திரை பௌர்ணமியையொட்டி அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும். பக்தா்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆலோசனைக்…
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் தை மாதப்…
மார்கழி மாத பௌர்ணமி தினமான நேற்றிரவு திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். மாா்கழி மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை மாலை முதல் இன்று சனிக்கிழமை…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாா்கழி பெளா்ணமி விழா முன்னேற்பாடுகள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் ஆலோசனை மேற்கொண்டாா். அருணாசலேஸ்வரா் திருக்கோவில் பஞ்சபூத தலங்களில்…
கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.…
புரட்டாசி மாத பௌர்ணமியொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார். புரட்டாசி மாத பௌர்ணமியொட்டி பல்வேறு…
திருவண்ணாமலையில் ஆவணி பௌர்ணமி கிரிவலம் முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏராளமான பக்தர்கள் ரயில் நிலையத்தில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே…
ஆவணி மாத பௌர்ணமியொட்டி பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில்…