புதுகை ஒன் மார்கழி மகா உற்சவம்..
புதுக்கோட்டையில் புதுகை ஒன் மார்கழி 15 ஆம் ஆண்டு மார்கழி மகா உற்சவம் நடைபெற்றது. …
புதுக்கோட்டையில் புதுகை ஒன் மார்கழி 15 ஆம் ஆண்டு மார்கழி மகா உற்சவம் நடைபெற்றது. …
புதுக்கோட்டை பூங்காநகர் குமாரராஜா மழலையர் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. …
புதுக்கோட்டை வைரம்ஸ் பள்ளியில் இன்னர்வீல் சங்க நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. …
அரசு பள்ளி மாணவிகள் 583 பேருக்கு இலவச சைக்கிள்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், 583 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை,…
புதுக்கோட்டையில் தமிழ்க்கல்லூரி அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென புதுக்கோட்டைத்தமிழ்ச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்க தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில், புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன…
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நில சீர்த்திருத்த ஆணையர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் என்.வெங்கடாசலம்,புதுக்கோட்டை மாவட்ட…
பெற்றோர் ஆசிரியர் கழக கணக்குகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று இந்திய மாணவர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. அரசுக் கல்லூரிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக வரவு-செலவுக் கணக்குகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை…
கல்விதான் ஒழுக்க நெறி மாறாத வாழ்க்கையை வழி நடத்தும் என்றார் காரைக்குடி அழகப்பா பல்கலை. துணைவேந்தர் ஜி.ரவி. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுளள்ள அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல்…
புதுக்கோட்டையில் கோலப் பொடி விற்பனை மும்முரம். மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் அதிகாலையில் கண் விழித்து தங்கள் வீட்டு வாசலில் பல வண்ணங்கள் கோலமிட்டு அலங்கரிப்பது வழக்கமாகும்.…
புதுக்கோட்டைஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி தேவி அம்மன் பிரதிஷ்டை ஸம்ப்ரோக்ஷ்ணம் வைபவம் மற்றும் பெண்கள் முளைப்பாரி எடுத்து வரும் வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை…