டேக்வோண்டா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
பள்ளிக்கல்வித்துறை நடத்திய குறுவட்டாரம், மாவட்டம், மாநில டேக்வோண்டா போட்டிகளில் புத்தாஸ் வீர கலைகளை சார்ந்த வீரர்கள் பல்வேறு பதக்கங்கள் பெற்று வெற்றி பெற்றனர் இவர்களை நேரில் அழைத்து…
பள்ளிக்கல்வித்துறை நடத்திய குறுவட்டாரம், மாவட்டம், மாநில டேக்வோண்டா போட்டிகளில் புத்தாஸ் வீர கலைகளை சார்ந்த வீரர்கள் பல்வேறு பதக்கங்கள் பெற்று வெற்றி பெற்றனர் இவர்களை நேரில் அழைத்து…
கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு ஆய்வு நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் தலைமையில் நடந்த இந்நிகழ்விற்கு, மாவட்டக்…
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த பல்வேறு ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய உடல்…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகே, 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சமண தீர்த்தங்கரர் சிற்பம் தொல்லியல் கள ஆய்வில்…
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 80ஆவது சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி…
தமிழ்ப் பணியையும், இலக்கியச் செழுமையையும் போற்றும் வகையில், புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இலக்கிய விருதுகள் வழங்கும் விழா, வரும் மே மாதம் 2-ஆம்…
தேசிய அளவில் பள்ளிகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு பெங்களூருவில் ரமடா கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. அனைத்து மாநிலங்களில் இருந்தும் கல்வியாளர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கில் 2036ல் கல்வி,…
புதுக்கோட்டை ரோஸ். பி.ஏ.எப் மற்றும் புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது . புதுக்கோட்டை மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தை நிலையான…
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன், ஈரோட்டில் தேசிய நல விழிப்புணர்வு இயக்கம் 2004ல் ஏற்பாடு செய்திருந்த, மாதம் ஒரு சொற்பொழிவு நிகழ்வில் கீழ்…
புதுக்கோட்டை. பிப்.07. புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம், ‘இனிய நந்தவனம்’ இதழ், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம் இணைந்து நடத்தும் ‘தமிழ் ஹைக்கூ: ஐந்தாவது உலக மாநாடு –…