சோழவந்தான் காமராஜர் பள்ளியில் ஆண்டு விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு , சிவபாலன் தலைமை தாங்கினார். உறவின்முறை மூத்த உறுப்பினர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.…
மதுரை மாவட்டம் சோழவந்தான் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு , சிவபாலன் தலைமை தாங்கினார். உறவின்முறை மூத்த உறுப்பினர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.…
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், இயற்பியல் துறை சார்பாக மாணவர்களுக்கான பல் திறன் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில், மதுரை மாவட்டத்தை சார்ந்த 12 கல்லூரிகள் பங்கு பெற்றன.…
சோழவந்தான் அருகேகருப்பட்டி கிராமத்தில் வைகை ஆற்றின் கரையோரத்தில் சோழவந்தானில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது வேணுகோபால் சுவாமி திருக்கோவில் . சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு…
சோழவந்தான் அருகே விவேகானந்தா கல்லூரியில் சர்வதேச கல்வி தினத்தை முன்னிட்டு, எல்லோருக்கும் கல்வி வாய்ப்பை உறுதி செய்வதை உணர்த்தும் விதமாக, ‘முன்மாதிரி மாரத்தான்’ ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது திருவேடகம்…
சோழவந்தான் அருகே மேலக்கால் நாகமலை அடிவாரத்தில் உள்ள பூங்கா நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க இருப்பதாக வந்த தகவலை அடுத்து டாஸ்மாக் கடை அமைக்க…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி வலசை, கிராமத்தில் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் குறவன்குளம், அலங்காநல்லூர், வலசை உள்ளிட்ட பகுதிகளில் ரூ.ஒரு கோடியை 51…
சோழவந்தான் மேம்பால பணிகள் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. பேருந்து நிலையம் திறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளும் வருவதில்லை, பயணிகளும் வருவதில்லை.…
சோழவந்தான் பேருந்து நிலையம் சர்வீஸ் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மின் கம்பத்தால்,…
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், பாதிக்கும் மேற்பட்ட நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும்…
மதுரை மாவட்டம், சோழவந்தான் காமராஜர் நடுநிலைப்பள்ளியில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் மாணவர்கள் கல்வி கற்பதிலும் உணவு தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கும் தண்ணீர்…