சோழவந்தானில் வ.உ.சி திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி யின் நினைவு நாளை ஒட்டி சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு பேரூராட்சி தலைவர் ஜெயராமன்…

நவம்பர் 19, 2024

வாடிப்பட்டியில் வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

மதுரை, வாடிப்பட்டி தாலுகா, அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில், வாடிப்பட்டி, அலங்கா நல்லூர் ஒன்றியம் மற்றும் வாடிப்பட்டி, சோழவந்தான்,…

நவம்பர் 13, 2024

சோழவந்தான் பகுதியில் வேளாண்துறைகூடுதல் இயக்குனர் ஆய்வு

சோழவந்தான் மற்றும் மன்னடிமங்கலம் பகுதிகளில், விவசாய இடுபொருட்கள் மற்றும் விவசாயிகளை நேரில் சந்தித்து வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், தமிழ்நாடு பாசன நவீனப்படுத்தும் திட்டத்தின்…

அக்டோபர் 17, 2024

சோழவந்தானில் தமிழ் பெரும் புலவர் இலக்கணக்கடல் அரசஞ் சண்முகனார் 156 ஆம் ஆண்டு பிறந்த தின விழா

சோழவந்தான் மேல ரதவீதி ஆனந்த மஹால் தமிழ் பெரும் புலவர் இலக்கணக் கடல் அரசஞ்சண்முகனார் 156 ஆம் ஆண்டு பிறந்த தினவிழா, மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும்…

செப்டம்பர் 16, 2024

திருவேடகத்தில் ஏடு எதிர்த்தேறிய திருவிழா

திருவேடகம் ஏலவார்க் குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவிலில் ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் ஏலவார்குழலிஅம்மன் சமேத, ஏடகநாதர்…

ஆகஸ்ட் 20, 2024

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 47வது பட்டமளிப்பு விழா

திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில், ஏப்ரல் 2023- ல் இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரி படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல்…

ஆகஸ்ட் 20, 2024

சோழவந்தான் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை

சோழவந்தான் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதில், கிணற்று பாசனம் மூலம் அறுவடைக்கு தயாராக இருக்கக்கூடிய…

ஆகஸ்ட் 12, 2024

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி

சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், விவேகா நுண்கலை மன்றம் சார்பில், மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன்  நிகழ்ச்சி ஆரம்பமானது. விவேகா நுண்கலை…

ஆகஸ்ட் 12, 2024

முள்ளிப்பள்ளம் ஊராட்சிக்கு கூடுதல் நிதி வழங்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், முள்ளிப்பள்ளம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மார்நாடு ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற…

ஆகஸ்ட் 9, 2024

சோழவந்தான் சந்தன மாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவ விழா! காப்பு கட்டி விரதத்தை தொடங்கிய பக்தர்கள்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூக்குழி மந்தை திடலில் அமைந்துள்ள அருள்மிகு சந்தன மாரியம்மன் ஆடி உற்சவ திருவிழா பக்தர்களின் காப்பு கட்டுதளுடன்…

ஆகஸ்ட் 3, 2024