சோழவந்தான் அருகே மூலவர் மீது வருடத்திற்கு இரண்டு தினங்கள் மட்டும் சூரிய ஒளி படும் அதிசயம்

சோழவந்தான் அருகேகருப்பட்டி கிராமத்தில் வைகை ஆற்றின் கரையோரத்தில் சோழவந்தானில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது வேணுகோபால் சுவாமி திருக்கோவில் . சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு…

ஜனவரி 29, 2025

திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில் மாரத்தான் ஓட்டம்

சோழவந்தான் அருகே விவேகானந்தா கல்லூரியில் சர்வதேச கல்வி தினத்தை முன்னிட்டு, எல்லோருக்கும் கல்வி வாய்ப்பை உறுதி செய்வதை உணர்த்தும் விதமாக, ‘முன்மாதிரி மாரத்தான்’ ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது திருவேடகம்…

ஜனவரி 26, 2025

மேலக்கால் பூங்கா நகரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

சோழவந்தான் அருகே மேலக்கால் நாகமலை அடிவாரத்தில் உள்ள பூங்கா நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க இருப்பதாக வந்த தகவலை அடுத்து டாஸ்மாக் கடை அமைக்க…

டிசம்பர் 27, 2024

அலங்காநல்லூர் பேரூராட்சியில்புதிய சமுதாயக்கூடம், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்ட பூமி பூஜை: எம்.எல்.ஏ வெங்கடேசன் தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி வலசை, கிராமத்தில் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் குறவன்குளம், அலங்காநல்லூர், வலசை உள்ளிட்ட பகுதிகளில் ரூ.ஒரு கோடியை 51…

டிசம்பர் 27, 2024

பேருந்துகள் வராததால் வெறிச்சோடி கிடக்கும் சோழவந்தான் பேருந்து நிலையம்

சோழவந்தான் மேம்பால பணிகள் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. பேருந்து நிலையம் திறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளும் வருவதில்லை, பயணிகளும் வருவதில்லை.…

டிசம்பர் 27, 2024

சோழவந்தானில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை:

சோழவந்தான் பேருந்து நிலையம் சர்வீஸ் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மின் கம்பத்தால்,…

நவம்பர் 27, 2024

சோழவந்தான் அருகே, நெல் கொள்முதல் நிலையத்தை தொடர்ந்து நடத்த கோரி பெண்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், பாதிக்கும் மேற்பட்ட நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும்…

நவம்பர் 24, 2024

சோழவந்தான் பள்ளியில் மீண்டும் மின்சாரம்: மாணவர்கள் மகிழ்ச்சி, அதிகாரிகளுக்கு பாராட்டு

மதுரை மாவட்டம், சோழவந்தான் காமராஜர் நடுநிலைப்பள்ளியில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் மாணவர்கள் கல்வி கற்பதிலும் உணவு தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கும் தண்ணீர்…

நவம்பர் 20, 2024

சோழவந்தானில் வ.உ.சி திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி யின் நினைவு நாளை ஒட்டி சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு பேரூராட்சி தலைவர் ஜெயராமன்…

நவம்பர் 19, 2024

வாடிப்பட்டியில் வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

மதுரை, வாடிப்பட்டி தாலுகா, அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில், வாடிப்பட்டி, அலங்கா நல்லூர் ஒன்றியம் மற்றும் வாடிப்பட்டி, சோழவந்தான்,…

நவம்பர் 13, 2024