சோழவந்தான் அரசு மருத்துவமனையில் 3.5 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள அரசு மருத்துவமனை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம…

செப்டம்பர் 24, 2025

முள்ளிப் பள்ளம் கிராமத்தில் கும்பாபிஷேக பணிகளை தொடங்க இடையூறாக இருந்த மரம் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தில் உள்ள சங்கையா ஊர்காவலன் சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 100 ஆண்டுகளுக்கும் மேலானதாக கூறப்படுகிறது இந்த கோவிலில்…

செப்டம்பர் 20, 2025

திருவேடகத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது முகாமில் திருவேடகம் தென்கரை மேலக்கால் காடுபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு…

செப்டம்பர் 20, 2025

வாடிப்பட்டியில் இளைஞர் அணி கலைஞர் நூலகத்தை திறந்து வைத்த அமைச்சர் மூர்த்தி

தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க இளைஞரணி சார்பாக கலைஞர் நூலகம் திறக்கப்படும் என இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்…

செப்டம்பர் 14, 2025

சோழவந்தான் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் நந்தி பகவான் பிரதிஷ்டை விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் மின்சாரம் வாரியம் அருகில் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் நந்தி பகவான் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. பிரசாத் சர்மா சிவாச்சாரியார் கணபதி பூஜை உடன்…

செப்டம்பர் 14, 2025

சோழவந்தான் திமுக பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷிற்கு சிறந்த பேரூர் செயலாளர் விருது

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் திமுக பேரூர் கழக செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ். இவரது கட்சி செயல்பாடுகளை பார்த்த…

செப்டம்பர் 14, 2025

சோழவந்தான் அருகே கனமழையால் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் மாயாண்டி கோவில் அருகே பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் கழிப்பறை நீண்ட நாட்களாக சேதமடைந்து விஷ பூச்சிகள் தங்கும் இடமாக இருந்து…

செப்டம்பர் 11, 2025

போக்குவரத்துக்கு இடையூறாக அரசு பேருந்து நிறுத்தி இடையூறு செய்வதாக தற்காலிக பணியாளர்கள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக அரசு பேருந்துகளை சாலையின் நடுவே நிறுத்தி இடையூறு செய்வதாக தற்காலிக போக்குவரத்து பணியாளர்கள் மீது…

செப்டம்பர் 10, 2025

சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியில் குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. மொத்தம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இதில் பேரூராட்சி மூன்றாவது வார்டு பசும்பொன் நகர் வி…

செப்டம்பர் 9, 2025

வாடிப்பட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோல்பரிசு: முன்னாள் எம்.எல்.ஏ.,மாணிக்கம் வழங்கினார்

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு மதுரை திண்டுக்கல் நகர்ப்புற சாலையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தில் அ.தி.மு.க பொதுச்…

செப்டம்பர் 5, 2025