முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெறும் கு. செல்லப்பாவுக்கு வாழ்த்து

திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெறுவதற்கு, கீழப்பாவூர் ஒன்றியக் கழக முன்னாள் செயலாளரும், கீழப்பாவூர் ஒன்றியம் ஆவுடையானூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், மாநில விவசாய…

செப்டம்பர் 3, 2026

நீட் போராட்ட மாணவி அனிதாவின் 9-வது ஆண்டு நினைவு நாள்: தென்காசி கலைஞர் அறிவாலயத்தில் மலர் தூவி மரியாதை

நீட் தேர்வுக்கு எதிராகவும், சமூகநீதிக்காகவும் குரல் கொடுத்த அனிதாவின் 9-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தென்காசி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தென்காசி கிழக்கு மாவட்ட…

செப்டம்பர் 2, 2026

தென்காசியில் முரசொலி மாறனின் 93-வது பிறந்தநாள் நிகழ்ச்சி

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், முன்னாள் மத்திய அமைச்சரும், கழகத்தின் மூத்த தலைவருமான முரசொலி மாறன் அவர்களின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி கலைஞர் அறிவாலயத்தில்…

ஆகஸ்ட் 17, 2026

இந்தி திணிப்பை கண்டித்து பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு..!

இந்தி திணிப்பை கண்டித்து பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கருப்பு மை பூசி அழித்தார். கீழப்பாவூர் மேற்கு…

பிப்ரவரி 24, 2025