தமிழகத்திலும் விரைவில் இராமர் கோயில்…!

அயோத்தியில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததும் இந்தியாவில் தமிழகம் உட்பட இன்னும் இரண்டு இடங்களில் ஸ்ரீராமருக்கு கோயில் கட்டப்பட உள்ளது. இது குறித்து பாஜக நிர்வாகிகள் கூறியதாவது: அயோத்தியில்…

ஜனவரி 14, 2024

தேனியில் காய்கறிகளின் விலை அதிகரிப்பு..

தமிழகம் முழுவதும் தேவை அதிகரித்துள்ளதால் தேனியில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. பண்டிகை காலம் என்பதால் தமிழகம் முழுவதும் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. விலைகளும் உயர்ந்துள்ளன. இன்று போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.…

ஜனவரி 14, 2024

உடல் திறன், நோய் எதிர்ப்பு சக்தி, இளகிய மனம் படைத்தவர்கள்  இந்தியாவில் முதலிடம் யார் தெரியுமா?

உடல் திறன், நோய் எதிர்ப்பு சக்தி, இளகிய மனம் படைத்தவர்கள்  இந்தியாவில் முதலிடம் யார் தெரியுமா? இந்திய அளவில் உடல் திறன், நோய் எதிர்ப்பு சக்தி, இளகிய…

ஜனவரி 14, 2024

வாழ்வியல் ரசிகர்களா நீங்கள்…. இது உங்களுக்கு சரியான இடம்…

வாழ்வியல் ரசிகர்களா நீங்கள்…. இது உங்களுக்கு சரியான இடம்… மலை மீது வீடுகள், அடிவாரத்தில் சுற்றிலும் கண்மாய், நெல் வயல்கள், தென்னை, வாழை தோப்புகள் இருக்க வேண்டும்.இப்படிப்பட்ட இடத்தில்…

ஜனவரி 14, 2024

வைகை அணையில் நீர் திறப்பு குறைப்பு ?

வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வைகை அணை நீர் மட்டம்  முழு கொள்ளளவான 71…

ஜனவரி 14, 2024

தேனி தீயணைப்புத்துறையில் நிலவும் கடுமையான அதிருப்தி..

தேனி தீயணைப்புத்துறையினர் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. தேனியில் கடந்த பல ஆண்டுகளாக அதாவது தேனி நகராட்சியாக அறிவிக்கப்பட்டது முதல் தீயணைப்பு நிலையம், பெரியகுளம் ரோட்டோரம் ஊராட்சி…

ஜனவரி 14, 2024

ஊட்டி, கொடைக்கானல் பருவநிலைக்குச் சென்ற தேனி மாவட்டம்

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சூரிய ஒளியே தென்படாத ஒரு அடர்ந்த மேககூட்டங்களால் உருவான இருட்டு நிலவி வருகிறது. அதாவது வெயில் இல்லை. வெளிச்சமும், இருட்டும்…

டிசம்பர் 22, 2023

சிவகாசி எஸ்.எப்.ஆர் மகளிர் கல்லூரியில் பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு

சிவகாசி எஸ்.எப்.ஆர் மகளிர் கல்லூரியில் ‘தமிழ் மொழி வளர்ச்சியில் கணினிசார் தொழில்நுட்பமும் கல்வி வளங்களுக்கான காப்புரிமையும்’ எனும் தலைப்பிலான பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு நடைபெற்றது. அமெரிக்காவிலுள்ள தமிழ்…

டிசம்பர் 22, 2023

கூடலுாரில் இருந்து துாத்துக்குடிக்கு சென்ற நிவாரண பொருட்கள்

கூடலுாரில் இருந்து துாத்துக்குடிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. துாத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால், பாதி க்கப்பட்ட மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சேவாபாரதி அமைப்பினர் திருமண மண்டபம்…

டிசம்பர் 21, 2023

உணவகத்தொழிலின்  அபார வளர்ச்சியால் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பு..!

தமிழகத்தில் பிறதுறைகளை விட உணவகத்தொழில் துறை தான் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. பிற துறைகளின் வளர்ச்சி 6 சதவீதம் என்றால், உணவுத் துறையின் வளர்ச்சி மட்டும் 10…

டிசம்பர் 21, 2023