திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி…

டிசம்பர் 16, 2025

கீழ்பென்னாத்தூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை திறந்துவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். திருவண்ணாமலை வாணியந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் திடலில், வடக்கு மண்டல திமுக இளைஞர்…

டிசம்பர் 16, 2025

வெள்ளி சிம்மாசனத்தில் ஸ்டைலாக அமர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை வாணியந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் திடலில், வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை மாலை  நடந்தது. அதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,…

டிசம்பர் 15, 2025

அன்புடன் வந்தால், அரவணைப்போம், ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம்: மு.க.ஸ்டாலின்

அன்புடன் வந்தால், அரவணைப்போம், ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம், எதிர்த்து நிற்போம், என்று திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி சந்திப்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர்…

டிசம்பர் 15, 2025

‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்ச்சி: அமைச்சர் பங்கேற்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்ச்சியில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்கத்தை காணொலிக் காட்சி…

டிசம்பர் 13, 2025

திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம, முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மலப்பாம்பாடி கிராமத்தில் நாளை மாலை நடைபெற உள்ளது. இதில் 1.30 லட்சம் நிர்வாகிகள் அமரும் வகையில்…

டிசம்பர் 13, 2025

மறு சீரமைக்கப்பட்ட அண்ணா சிலையை திறந்து வைத்த அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா சாலையில் மறுசீரமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார்.…

டிசம்பர் 12, 2025

திருவண்ணாமலை – அவலூா்பேட்டை சாலையை அகலப்படுத்தும் பணி: தொடங்கி வைத்த அமைச்சர்

திருவண்ணாமலை – அவலூா்பேட்டை இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு,  தொடங்கி வைத்தார்.…

டிசம்பர் 12, 2025

மாற்றுத்திறன் மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள நகராட்சி டவுன் ஹால் நடுநிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாற்றுதிறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமை மாவட்ட ஆட்சியர்…

டிசம்பர் 11, 2025

எட்டாம் நாள் தீபம்; ஜோதி பிழம்பாக காட்சியளித்த அண்ணாமலையார்

தீபத் திருவிழா நிறைவடைந்து எட்டாம் நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். மகா தீப ஜோதியானது தற்போது பனி மூட்டத்திலும் ஜோதிப் பிழம்பாக எரிந்து காட்சியளித்துக்…

டிசம்பர் 11, 2025