புதுச்சேரி ரெளடி கொலை வழக்கு: 10 போ் கைது
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே புதுவை ரெளடியை கொலை செய்ததாக, அவரது நண்பா்கள் 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் ரொக்கம்,…
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே புதுவை ரெளடியை கொலை செய்ததாக, அவரது நண்பா்கள் 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் ரொக்கம்,…
திருவண்ணாமலையில் மாசி மகத்தை ஒட்டி அண்ணாமலையார் தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடைபெற்றது. ஆண்டுதோறும் திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில்…
திருவண்ணாமலையில் நடைபெற்ற முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாள் குத்துச்சண்டை போட்டியில் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழக முதல்வா் பிறந்த நாளையொட்டி, டாக்டா் எ.வ.வே.கம்பன் பாக்ஸிங்…
மாசி மகம் அன்று பல்வேறு கோவில்களிலும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இந்த நாளில் மனிதர்கள் மட்டுமின்றி, தெய்வங்களும் புனித நீராடுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு மார்ச்…
திருவண்ணாமலையில் மாசி மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே…
முன்விரோதம் காரணமாக புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி ஐயப்பன் திருவண்ணாமலை அடுத்த நீலந்தாங்கல் ஏரி கோடி பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். புதுச்சேரியில் பிரபல ரவுடியான ஐயப்பன் மீது…
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகம் வாயிலாக நடத்தப்பட்டு வந்த தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முகாம் மார்ச் 2-ம் வாரம் முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கீழ்ப்பாலூர் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்…
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் முக்கிய ஆன்மீக கோவில்களில் ஒன்றாகும்.…
திருவண்ணாமலை அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…