திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் தின விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.…

மார்ச் 9, 2025

பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கையை தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள சடையனோடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் உத்தரவின்படி மார்ச் 1 முதல் 5 வயது நிரம்பிய குழந்தைகளை 2025-…

மார்ச் 9, 2025

அரசின் திட்டங்கள் மற்றும் பணிகளை விரைந்து செயல்படுத்துங்கள் :அமைச்சர் அறிவுறுத்தல்

அரசின் திட்டங்கள் மற்றும் பணிகளை எவ்வித தொய்வின்றி விரைந்து செயல்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அறிவுறுத்தினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில்…

மார்ச் 8, 2025

தமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்கள் பிறந்தநாள் அன்று இலக்கிய கருத்தரங்கம்: ஆட்சியர் அறிவிப்பு

தமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்கள் ஆகியோரின் பிறந்த நாள் அன்று இலக்கிய கருத்தரங்குகள் நடைபெற உள்ளது என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…

மார்ச் 8, 2025

முதல்வர் பிறந்த தினத்தன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த அமைச்சர் வேலு

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிறந்த தினத்தன்று திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிறந்த 18 பெண் குழந்தைகள், 12 ஆண் குழந்தைகள் என மொத்தமாக 30 குழந்தைகளுக்கு தலா…

மார்ச் 8, 2025

ஆட்சியர் தலைமையில் வன உரிமைச் சட்டம் – 2006 ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் வன உரிமைச் சட்டம் -2006 குறித்த ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. ஜமுனாமரத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா்…

மார்ச் 8, 2025

கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்: தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த நூக்காம்பாடி ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு…

மார்ச் 7, 2025

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து இயக்கம்

திருவண்ணாமலை  மாவட்டத்துக்கு உள்பட்ட 21 மண்டலங்களில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்துக்கு, நகர பாஜகத்…

மார்ச் 7, 2025

புதிய பயணியர் நிழற்குடை: பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சியில் ரூ 18 லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு சரவணன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.…

மார்ச் 7, 2025

திருவண்ணாமலை வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் , கீழ்பென்னாத்தூர் ஆகிய…

மார்ச் 7, 2025