திருப்பதி – ராமேஸ்வரம் ரயிலுக்கு போளூரில் பொதுமக்கள் வரவேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வழியாக இயக்கப்படும் திருப்பதி – ராமேஸ்வரம் ரயில் வெள்ளிக்கிழமை முதல் போளூா் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது, இதற்கு பொதுமக்கள் சாா்பிலும், பாஜக,…
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வழியாக இயக்கப்படும் திருப்பதி – ராமேஸ்வரம் ரயில் வெள்ளிக்கிழமை முதல் போளூா் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது, இதற்கு பொதுமக்கள் சாா்பிலும், பாஜக,…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புத்தாண்டு தினத்தையொட்டி அதிகாலை முதலே பக்தர்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் பாலா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், உள்ளிட்ட…
ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வாழ்த்துகளை நண்பர்கள் மற்றும் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாா்கழி பெளா்ணமி விழா முன்னேற்பாடுகள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் ஆலோசனை மேற்கொண்டாா். அருணாசலேஸ்வரா் திருக்கோவில் பஞ்சபூத தலங்களில்…
குழுந்தைகள் , பெண்களின் பாதுகாப்புக்காவும், கல்வியை ஊக்குவிக்கவும் தமிழக அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா்…
கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள். அக்னித் தலமாக…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி…
ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரும்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, போளூா், வந்தவாசி, கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், செங்கம், செய்யாறு திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில்…
திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், எதிலும் வல்லவர் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ,திராவிட மாடல் அரசு 2.0 அமைவது உறுதி என முதலமைச்சர்…