நாமக்கல்லில் இவிஎம் இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி: பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் ஆணையர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) சரிபார்ப்பு பணியை பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் ஆணையர் பார்வையிட்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள,…

டிசம்பர் 12, 2025

முதல் முறையாக நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்க நடவடிக்கை

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணுவதற்காக, நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைப்பது குறித்து, மாவட்ட ஆட்சியர்…

டிசம்பர் 11, 2025

சட்டமன்ற தேர்தலில் புதிய நீதி கட்சி சார்பில் 6 முதல் 8 இடங்கள் கேட்க முடிவு: தலைவர் ஏ.சி.சண்முகம்

வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் புதிய நீதி கட்சி சார்பில் 6 முதல் 8 இடங்கள் கேட்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில்…

நவம்பர் 30, 2025

உறவா, பகையா? – விளக்க முடியாத அதிமுக பாஜக கூட்டணி!

அ.தி.மு.க பொதுச்செயலாளராக, தனது தலைமையில் மூன்றாவது பொதுக்குழுவை நடத்தி முடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதில், பா.ஜ.க மீதான எந்த விமர்சனத்தையும் அவர் அழுத்தமாக முன்வைக்காதது, கட்சிக்குள் பல்வேறு…

டிசம்பர் 26, 2024