திருப்பரங்குன்றம் பகுதிகளில் மத்திய துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு
தேர்தல் நேரங்களில் நடைபெறும் அசம்பாவிதங்களை அடக்க சிறப்பு அதிரடி வீரர்கள் அடங்கிய கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை…
தேர்தல் நேரங்களில் நடைபெறும் அசம்பாவிதங்களை அடக்க சிறப்பு அதிரடி வீரர்கள் அடங்கிய கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை…
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய ஆயுதக்காவல் படைப்பிரிவைச் (சிஆர்பிஎப்) சேர்ந்த 75 பேர் வீரர்கள் நாமக்கல் வந்தடைந்தனர். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…
திருவண்ணாமலையில் சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு, பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களில் பணிபுரிபவா்களுக்கான பயிற்சி நடைபெற்றது. திருவண்ணாமலை ஆட்சியரக மக்கள் குறைதீா் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு மற்றும் ஆரணி தொகுதி வாக்குச்சாவடிகள் நிலவரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி மையங்கள் நிலவரம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட…
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட…
மதுரை மாவட்டத்தில் மொத்தம் 24,66,954 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் 12,58,051, ஆண்கள் 12,08,651 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 252 பேர் ஆவர். மாவட்டத்தில் உள்ள அனைத்து…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 13 லட்சத்து 10 ஆயிரத்து 951 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி பட்டியலில் மொத்தம் 1 லட்சத்து 55…
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் பொற்கொடி, இன்று (23.02.2026) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக…
தமிழக தேர்தல் ஆணையம் இன்று மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை மற்றும் பாலின வாரியான விவரங்கள் . மொத்த…
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அதிமுக சார்பில் வாடிப்பட்டியில் திண்ணை பிரச்சாரம் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த…