திருச்சி சேவாசங்கம் பள்ளியில் மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
திருச்சி சேவாசங்கம் பள்ளியில் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை ஏற்பாடு செய்த மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைப்பெற்றது. திருக்குறள் தூயரும், தஞ்சை திருக்குறள் முற்றோதல் நிறுவனருமான…