கட்டுமான தொழிலாளர்கள் பிரதமருக்கு கோரிக்கை விண்ணப்ப ஆர்ப்பாட்டம்
அகில இந்திய கட்டடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் மகாசமேளனம் இந்திய நாடு முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் மூலமாக இந்திய பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஆகியோருக்கு கோரிக்கை…
அகில இந்திய கட்டடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் மகாசமேளனம் இந்திய நாடு முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் மூலமாக இந்திய பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஆகியோருக்கு கோரிக்கை…
அனைவருக்கும் வீடு கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் இந்திய தொழிலாளர் விவசாயிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஒரு சதவீத ஏழைகளுக்கு கூட பயனளிக்காமல் இருக்கும் அனைவருக்கும்…
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக 87 வது நிகழ்வாக திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தொ.மு.சா சார்பில் மாபெரும்…
திருச்சி: ஏர்போர்ட் புதிய முனையம் திறப்பு உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று (2.1.2024) திருச்சி வருகிறார்.…
தமிழகம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு முறையை மாற்றி வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி டிச.29 -ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன்…